பூர்வீக நிலத்தில் மின்கம்பம் அமைக்க முயற்சிக்கும் அதிகாரிகளை கண்டித்து தர்ணா போராட்டம்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இரு குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாளையம்புதூர் உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் கூறும்போது: நாராயணபுரம் கிராமத்தில் சுமார் 8 ஏக்கர்…
