100 நாள் வேலையில் முறைகேடு. வார்டு உறுப்பினர் சத்யா சந்திரகாந்த் மீது நடவடிக்கை எடுக்க புகார்.
மானியதன அள்ளி ஊராட்சியில்100 நாள் வேலைக்கு செல்லாத மூதாட்டி வங்கி கணக்கில் வரவு வைத்து நூதன முறையில் மோசடி செய்த சந்திரகாந்த் மனைவி சத்யா மீது நடவடிக்கை எடுக்க மூதாட்டி புகார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மானியதன அள்ளி…
