Tag: Highlights

திடீரென காகங்கள் உயிரிழப்பு; மக்களே உஷார்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காகங்கள் உயிரிழந்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதேபோன்று தருமபுரி மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 10ற்கு மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கால்நடை துறை அதிகாரிகள்…

பாஜக சிறுபான்மை தேசிய செயளாலர் இப்ராஹிம் கார் மீது லாரி மோதி விபத்து

சேலத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் அவர்கள் வேலூரில் இருந்து காரில் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை சென்று கொண்டிருந்தார்.…

கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வரும் அலுவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்த…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருநாளில் உணவு வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்

மை தருமபுரி அமைப்பின் சார்பாக தினந்தோறும் பசியால் இருப்பவர்களுக்கு உணவு வழங்கி வரும் சேவையை தருமபுரியில் செய்து வருகின்றனர்.பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். கார்த்திகை தீபம் திருநாளையோட்டி திருவண்ணாமலை அருணாச்சால ஆஸ்ரமம்…

கேரளா வையநாடிற்கு நிவாரண உதவி பொருட்களை தருமபுரி ஆட்சியர் மூலம் கொண்டு சென்ற மை தருமபுரி அமைப்பினர்

மை தருமபுரி அமைப்பின் மூலம் பல்வேறு மனிதநேயமிக்க சமூக சேவைகளை தருமபுரி மாவட்டத்தில் செய்து வருகின்றனர். இயற்கை சீற்ற பேரிடர் காலங்களில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து முதல் அமைப்பாக சென்று உதவிகளை பல்வேறு மாவட்டங்களில் செய்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு…

சாலை விபத்தில் காயம் அடைந்தவரை தன்னுடைய வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற எம்எல்ஏ

தர்மபுரி மாவட்டம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா…

பாலக்கோடு அருகே நடந்த பேருந்துகள் விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிதி உதவி-தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

அந்த அறிவிப்பில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று (15.07.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 21 நபர்கள்…

2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50க்கு மேற்பட்டோர் படுகாயம்

தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான அனைத்து பகுதிகளுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதிகப்படியான வேகத்தில் இயக்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஏர் ஆரண் வைத்து சத்தத்தை எழுப்புகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும்,அந்த வழியாக செல்லும்…

கனமழையால் கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து 25ஆயிரத்து 556 கன அடி உபரி நீர் திறப்பால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது கனமழைதென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு,…

விபத்தில் உயிரிழந்த ஊர்காவல் படை வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி

தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் த/பெ. நடராஜன் (ஊர்க் காவல் படை எண் 203) என்பவர் 26.01.2024 அன்று நிகழ்ந்த…