Month: May 2026

யார் சிறந்த ஆட்சியர்???

தர்மபுரிசேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக தர்மபுரி பகுதி இருந்து வந்தது. 1965இல் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரியை மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தர்மபுரி 1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும்,1971ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ஆம் ஆண்டு…

வெள்ளக்கல் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு.

நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் சுங்க சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் நின்றதினால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் குறிஞ்சி நகர் பகுதியில் சுங்க சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த…

கண்டைனர் லாரியில் 27 மாடுகளை அடைத்து கொண்டு சென்ற டிரைவர்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு அனுமதியின்றி கண்டைனர் லாரியில் மாடுகளை ஏற்றிக்கொண்டு தருமபுரி மாவட்டம் வழியாக வந்தது. இந்த கண்டெய்னர் லாரி, நல்லம்பள்ளி அடுத்த குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று வந்தது.இந்திய விலங்குகள் நல…

தர்மபுரியில் டாஸ்மார்க் கடை மூடல்.

டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை மாற்று முறையில் செயல்படுத்த வேண்டும்-டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம். 59 அரசு மதுபான கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் மனு கொடுத்து காலி மது பாட்டில்கள்…

கால்நடைகள் கடத்தல் அதிகரிப்பு.கேரளாவுக்கு கடத்தம் முயன்ற 32 கால்நடைகள் மீட்பு

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் தருமபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ளது. இந்த தொப்பூர் வழியாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.…

பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய, தி.மு.க கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு.

தருமபுரி மாவட்டம், இன்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி வயது (33) ஆகும். சரஸ்வதிக்கும், பழைய தருமபுரியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த…

பருவநிலை மாற்றத்தால் டெங்கு அபாயம்.

கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்…பருவநிலை மாற்றத்தால் டெங்கு அபாயம் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக தேங்கிய நீரில் கொசுக்கள் அதிக அளவில்…

டிப்பர் லாரியில் மண் கடத்திய டிரைவர் கைது.உரிமையாளருக்கு போலீசார் வலை.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நுரம்பு மண் அதிக அளவில் இரவு பகலாக கடத்தி வருவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று கனிம வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தளவாய் அள்ளி…

அரசு அனுமதியுடன் கனிம வளங்களை எடுத்து விற்பவர்களிடம் ஒரு லோடுக்கு ரூ.800 மாமுல் வசூல் செய்யும் குரூப்.யார் அந்த குரூப்???

இன்று டீக்கடைக்கு வந்து டீ சாப்பிடலாம் என அமர்ந்தோம். அப்பொழுது டீ மாஸ்டரை பார்த்து இன்று என்ன தகவல் வந்துள்ளது என கேட்டேன். மாஸ்டர் தர்மபுரி கனிமவளத்துறை மற்றும் புவியியல்,சுரங்கத் துறை அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று மாவட்டம் முழுவதும் 20க்கும்…

கட்டிட மேஸ்திரிக்கு பெண் போலீஸ் பளார் தற்கொ*லை முயற்சியால் பரபரப்பு

தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரணைக்கு வரவழைத்து உறவினர் முன்னிலையில் கட்டிட மேஸ்திரியை அடித்த பெண் போலீஸ்.மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொ*லைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை…