Month: March 2026

பென்னாகரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் சிப்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் செல்லும் பைபாஸ் சாலை ஓரம் தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அருகாமையில் சிப்ஸ் பேக்கிங் செய்யும் பிளாஸ்டிக் கவர்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் தீப்பிடித்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.👇👇👇👇👇👇👇முழுமையான…

ஜல் ஜீவன் திட்டத்தில் தண்ணீர் வராத நிலையில் கட்டணம் வசூல்.பொதுமக்கள் அதிர்ச்சி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாகல் அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி கிராமத்தில் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் ஊராட்சியின் மூலம் வழங்கக்கூடிய குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். தண்டுகாரம்பட்டி மையப்…

தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனையில் ரூபாய் 72,500 பணம் பறிமுதல்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணமோ, பரிசு பொருட்களோ வேறு ஏதேனும் பொருட்களோ எடுத்துச் செல்கின்றனவா என்பது குறித்து வாகனங்களை சோதனை இட்டு…

தர்மபுரி,சேலம் எல்லையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை

இரு மாவட்ட எல்லையை இணைக்கக்கூடிய பழையூர் சோதனை சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை , தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர்…

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர்களிடம் கல்குவாரி உரிமையாளர் கடும் வாக்குவாதம்.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே, கும்பளபாடியில் விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, இண்டூர்…

லாரி- பஸ் மோதி விபத்து.10 பேர் காயம்

தர்மபுரி பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிய தனியார் பேருந்து ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரம் பகுதியில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியின்…

சமுதாயக் கூடத்தை தர்மபுரி எம்எல்ஏ திறந்து வைத்தார்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அடுத்துள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் போது மக்கள் பல்நோக்கு சமுதாயக்கூடம் வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-2026…

தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணித்த, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுகவினர், வேதனையில் அடிமட்ட கட்சி தொண்டர்கள்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையம் முன்பு கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடம் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்கள்…

தருமபுரி திமுக MLA வேட்பாளர்?

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் பல மனுக்கள் தலைமையில் வேட்பாளர் விருப்ப மனு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது…

நல்லம்பள்ளி அரசு கட்டிடத்தில் புகுந்த பாம்பினால் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சந்தை வளாகம் அருகே கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதினால் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த மருத்துவமனை பின்புறம் புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு வருகின்றனர்.அவ்வாறு புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு…