Month: September 2024

காவிரி உபரிநீர் திட்டத்தை கொண்டு வர அரை நாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு எம்எல்ஏ ஆதரவைத் திரட்டினார்.

தர்மபுரி மாவட்டத்தில் காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தர்மபுரி மாவட்டம் முழுவதும் வருகின்ற 4 ஆம் தேதி அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நல்லம்பள்ளி பகுதியில்…

மலை கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய தருமபுரி எம்எல்ஏ.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்மம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சோளியானூர்,மலையூர் காடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வெளியில் செல்வதற்காகவும், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் செல்லவும், பள்ளி…

சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது மேல்புரிக்கல் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இவர்கள் அதிகப்படியாக விவசாயம் சார்ந்த தொழில்களையே நம்பி விவசாயம் செய்து வருகின்றன. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் பருவமழை போதிய அளவு…

பென்னாகரம் அருகே செல்லமுடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள செல்லமுடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமையேற்று நடத்தி…

அரசு பேருந்து மாணவர்களை பாதி வழியில் இறக்கி விட்டதால் பெற்றோர்கள் ஆத்திரம்.

நல்லம்பள்ளி அருகே விளையாட்டுப் போட்டிக்கு சென்று வீடு திரும்பிய மாணவர்களை அரசு பேருந்தில் இருந்து சட்டையை பிடித்து கீழே இறக்கி விட்டதால் பெற்றோர்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பாக 2024-25…

தொப்பூர் கணவாயில் ஸ்பீட் ரேடார் கேமரா பொருத்தம்-வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

தர்மபுரி மாவட்டம் எல்லைப் பகுதியில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலைப்பாதை வழியாக 6 கிலோமீட்டர் தொலைவு வரை செல்கிறது. இந்த சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களும், வட மாநிலத்திற்கு செல்லக்கூடிய வாகனங்களும்…