காவிரி உபரிநீர் திட்டத்தை கொண்டு வர அரை நாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு எம்எல்ஏ ஆதரவைத் திரட்டினார்.
தர்மபுரி மாவட்டத்தில் காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தர்மபுரி மாவட்டம் முழுவதும் வருகின்ற 4 ஆம் தேதி அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நல்லம்பள்ளி பகுதியில்…
