தர்மபுரி,சேலம் எல்லையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை
இரு மாவட்ட எல்லையை இணைக்கக்கூடிய பழையூர் சோதனை சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை , தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர்…
