Tag: பென்னாகரம்

தர்மபுரி,சேலம் எல்லையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை

இரு மாவட்ட எல்லையை இணைக்கக்கூடிய பழையூர் சோதனை சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை , தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர்…

பென்னாகரம் அருகே செல்லமுடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள செல்லமுடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமையேற்று நடத்தி…

பாப்பாரப்பட்டி அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு பன்றிகளால் பயிர்கள் நாசம்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தில் விவசாய விளைநிலத்தில் புகுந்த காட்டுப்பன்றி கூட்டம் நிலக்கடலை மஞ்சள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பாரப்பட்டி அருகே உள்ள…

கூத்துப்பாடியில் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி சிறியவர்களுக்கு முதியவர்களுக்கு கொடுத்து மலர் தூவி மரியாதை. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி கிராமத்தில் இன்று பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் 72 ஆவது பிறந்தநாள்…

எண்ணெய் விதைப்பயிர்கள் செயலாக்கம் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

பென்னாகரம் அருகே கோடுபட்டி கிராமத்தில் எண்ணெய் விதை பயிர்கள் செயலாக்கம் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்த பயிற்சியில் வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினர்.இதில் வேளாண்மை அறிவியல் நிலையம்…

பருவதனஅள்ளி ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பருவதன ஹள்ளி ஊராட்சி ,செங்கனூர் ஊராட்சி, மாங்கரை ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதன…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிதக்கும் முதலை-வீடியோ வைரல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக கர்நாடகா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுமார் 54 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள…

ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு

கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி , ஹாரங்கி, ஹேமாவதி,…

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியாக அதிகரிப்பு -குளிக்க தொடர்ந்து தடை

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க, குளிக்க 4-வது நாளாக தடை நீடிக்கிறது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில்…