பூகானஅள்ளி குடியிருப்பை ஓட்டி கிணற்றுக்கு வெடி வைத்ததில் வீடுகள் சேதம்: நடவடிக்கை எடுக்ககோரி, கலெக்டருக்கு கோரிக்கை.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பூகானஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது பூகானஅள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரின் உறவினர் ஒருவர் விவசாய நிலத்தில் வெடிவைத்து கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வெடி வைத்து கிணறு தோண்டும்…
