Author: Raja

பீருக்கு ரூ.40 மதுபானத்திற்கு ரூ.90 கூடுதல் விலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு செக்

தமிழ்நாடு முழுவதும் 4048 மது கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபான வகைகளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்து வருகின்றது. இதற்காக 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுபான…

தவெக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பதவிக்கு பல கோடி வசூலா?

தவெகவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தில் நிர்வாகிகள் பதவி வழங்க பல கோடி வசூல் தொழிலாளர்கள் குமுறல் . தர்மபுரி மாவட்டத்தில் 10க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திலும் 300 முதல்…

மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த இயக்கம் “மக்கள் மேடை”…

பிடிஓ அலுவலகம் முன்பு சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் நல்லம்பள்ளி-இலளிகம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கக்கூடிய பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யும் இடமாகவும் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர்…

யார் சிறந்த ஆட்சியர்???

தர்மபுரிசேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக தர்மபுரி பகுதி இருந்து வந்தது. 1965இல் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரியை மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தர்மபுரி 1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும்,1971ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ஆம் ஆண்டு…

வெள்ளக்கல் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு.

நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் சுங்க சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் நின்றதினால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் குறிஞ்சி நகர் பகுதியில் சுங்க சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த…

கண்டைனர் லாரியில் 27 மாடுகளை அடைத்து கொண்டு சென்ற டிரைவர்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு அனுமதியின்றி கண்டைனர் லாரியில் மாடுகளை ஏற்றிக்கொண்டு தருமபுரி மாவட்டம் வழியாக வந்தது. இந்த கண்டெய்னர் லாரி, நல்லம்பள்ளி அடுத்த குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று வந்தது.இந்திய விலங்குகள் நல…

தர்மபுரியில் டாஸ்மார்க் கடை மூடல்.

டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை மாற்று முறையில் செயல்படுத்த வேண்டும்-டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம். 59 அரசு மதுபான கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் மனு கொடுத்து காலி மது பாட்டில்கள்…

கால்நடைகள் கடத்தல் அதிகரிப்பு.கேரளாவுக்கு கடத்தம் முயன்ற 32 கால்நடைகள் மீட்பு

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் தருமபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ளது. இந்த தொப்பூர் வழியாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.…

பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய, தி.மு.க கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு.

தருமபுரி மாவட்டம், இன்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி வயது (33) ஆகும். சரஸ்வதிக்கும், பழைய தருமபுரியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த…