Month: April 2026

பூகானஅள்ளி குடியிருப்பை ஓட்டி கிணற்றுக்கு வெடி வைத்ததில் வீடுகள் சேதம்: நடவடிக்கை எடுக்ககோரி, கலெக்டருக்கு கோரிக்கை.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பூகானஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது பூகானஅள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரின் உறவினர் ஒருவர் விவசாய நிலத்தில் வெடிவைத்து கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வெடி வைத்து கிணறு தோண்டும்…

ஜனநாயக கடமை ஆற்றிய ரத்னா குழும நிறுவனர் ஹரிகிருஷ்ணன்-கௌரவித்த வாக்குச் சாவடி அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நார்த்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை உற்சாமுகடன் ஆற்றினர். முன்னதாக இந்த வாக்கு…

பண பட்டுவாடா புகார்,திமுக நிர்வாகிக்கு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பாரபட்சம்

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை ஓட்டி நகை கடை ஒன்று உள்ளது. இன்று அக்ஷய திருதியை முன்னிட்டு, அதிகாலையில் இருந்து நகை கடை உரிமையாளர் மேளதாளங்கள் மற்றும் ஆடியோ பாடல்…

தர்மபுரி தொகுதியை விட்டுக் கொடுக்க டீலுக்கு தயாரான திமுக நிர்வாகிகள்-களை எடுக்குமா கட்சித் தலைமை

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில்,தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும், தே.மு.தி.க கட்சியை சேர்ந்த டாக்டர் இளங்கோவன் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தர்மபுரி சட்டமன்ற தொகுதி முழுவதும் அவர், தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர…

100 நாள் வேலையில் முறைகேடு. வார்டு உறுப்பினர் சத்யா சந்திரகாந்த் மீது நடவடிக்கை எடுக்க புகார்.

மானியதன அள்ளி ஊராட்சியில்100 நாள் வேலைக்கு செல்லாத மூதாட்டி வங்கி கணக்கில் வரவு வைத்து நூதன முறையில் மோசடி செய்த சந்திரகாந்த் மனைவி சத்யா மீது நடவடிக்கை எடுக்க மூதாட்டி புகார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மானியதன அள்ளி…