Tag: Popular

மேதகு அப்துல் கலாம் நினைவு நாளில் சேவா ரத்னா விருதை பெற்ற மை தருமபுரி அமைப்பினர்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பானதோர் சேவையை கடந்த 12 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டமின்றி பிற மாவட்டத்திலும் செய்து வருகின்றனர் மை தருமபுரி அமைப்பினர். தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில்…

கொல்லாபுரி அம்மன் கோவிலில் மருத்துவர் இராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் தென்னங்கன்று வழங்கப்பட்டது

தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி அடுத்த கொல்லாபுரி அம்மன் கோவிலில் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து கேக் வெட்டப்பட்டு பொது மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத்…

தொப்பூரில் பாஜக மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பென்னாகரத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார். அதற்காக வரும்பொழுது வெள்ளக்கல் டோல்கேட் அருகே பாஜக நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். தர்மபுரி மாவட்ட செயலாளர் முருகேசன் உடன் இருந்தார்.

காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் டேங்க்

காரிமங்கலம் பேரூராட்சி உட்பட்ட 14-வது வார்டில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் டேங்க் திறப்பு விழா தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 14வது வார்டு ஏரியின் கீழுர், முருக்கம்பட்டடி பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15-வது…

பெருந்தலைவர் காமராசர் பிறந்த தினம்

கர்மவீரர் காமராசர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். இவர் 1954 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் 9 ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். அப்போது தமிழகத்தில் பள்ளிக்…

விடுமுறை தினத்தில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று காலை முதல் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருவதால் கலை கட்டியது ஒகேனக்கல் சுற்றுலா தளம். காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவே நீர்வரத்து வந்ததால் ஒகேனக்கல்…

அதியமான் கோட்டை காளியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு நல்லம்பள்ளி வாரச்சந்தை இடமாற்றம்.

நல்லம்பள்ளி,மார்.27:தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் வருடம் வருடம் காளியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு அதியமான் கோட்டையை சுற்றியுள்ள சுமார் 50 க்கு மேற்பட்ட கிராம பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் வந்து காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது…

வன உயிரினங்களை வேட்டையாடுவதை தடுக்கும் பாதுகாப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வன உயிரினங்களை சட்டத்திற்கு புறம்பான மின் இணைப்பு, மின்சார ஒயர்கள், கம்பி வலைகள் மற்றும் நாட்டு வெடிமருந்து ஆகியவற்றை கொண்டு வேட்டையாடுவதிலிருந்து பாதுகாக்க மாவட்ட அளவிலான குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்…