Tag: நல்லம்பள்ளி

ஜனநாயக கடமை ஆற்றிய ரத்னா குழும நிறுவனர் ஹரிகிருஷ்ணன்-கௌரவித்த வாக்குச் சாவடி அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நார்த்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை உற்சாமுகடன் ஆற்றினர். முன்னதாக இந்த வாக்கு…

100 நாள் வேலையில் முறைகேடு. வார்டு உறுப்பினர் சத்யா சந்திரகாந்த் மீது நடவடிக்கை எடுக்க புகார்.

மானியதன அள்ளி ஊராட்சியில்100 நாள் வேலைக்கு செல்லாத மூதாட்டி வங்கி கணக்கில் வரவு வைத்து நூதன முறையில் மோசடி செய்த சந்திரகாந்த் மனைவி சத்யா மீது நடவடிக்கை எடுக்க மூதாட்டி புகார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மானியதன அள்ளி…

ஜல் ஜீவன் திட்டத்தில் தண்ணீர் வராத நிலையில் கட்டணம் வசூல்.பொதுமக்கள் அதிர்ச்சி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாகல் அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி கிராமத்தில் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் ஊராட்சியின் மூலம் வழங்கக்கூடிய குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். தண்டுகாரம்பட்டி மையப்…

சமுதாயக் கூடத்தை தர்மபுரி எம்எல்ஏ திறந்து வைத்தார்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அடுத்துள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் போது மக்கள் பல்நோக்கு சமுதாயக்கூடம் வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-2026…

தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணித்த, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுகவினர், வேதனையில் அடிமட்ட கட்சி தொண்டர்கள்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையம் முன்பு கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடம் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்கள்…

நல்லம்பள்ளி அரசு கட்டிடத்தில் புகுந்த பாம்பினால் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சந்தை வளாகம் அருகே கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதினால் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த மருத்துவமனை பின்புறம் புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு வருகின்றனர்.அவ்வாறு புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு…

ஒகேனக்கல் பைப்லைன் உடைந்ததை பழைய துணி, போல்டு போட்டு அடைத்த குடிநீர் வடிகால் வாரியத்தின் அவலம்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள புறவடை ஜங்ஷன் பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரண்டு புறமும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் புறவடை ஜங்ஷன் பகுதி ஓரம் சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று…

சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது ஓமல்நத்தம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை ஓமல்நத்தம் பகுதியில் உள்ள பெரிய ஏரி-நாகவதி அணைக்கு செல்லும் ஓடை அருகாமையில் அடக்கம்…

+2 மாணவன் பதிவிட்ட ரீல்சால் இரண்டு தரப்பினர் இடையே மோதல்.கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வழக்கு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வசித்து வரும் +2 மாணவர் ஒருவர் சினிமா வசனம் அடங்கிய ரீல்ஸ் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். இந்த ரீல்சை பார்த்த கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்களிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில்…

தேவா குரூப்ஸ் நிறுவனங்கள் துவக்க விழா. நடிகை தேவயானி பங்கேற்பு

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் தேவா குரூப்ஸ் நிறுவனங்கள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நிர்வாக இயக்குனர் எல்கே.செங்கதிர் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக வந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் மற்றும் கலைமாமணி திரைப்பட நடிகை தேவயானி ஆகியோர்…