பாப்பாரப்பட்டி அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு பன்றிகளால் பயிர்கள் நாசம்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தில் விவசாய விளைநிலத்தில் புகுந்த காட்டுப்பன்றி கூட்டம் நிலக்கடலை மஞ்சள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பாரப்பட்டி அருகே உள்ள…
