கோயிலுக்கு முன்பிருந்த அரசமரம் வெட்டி சாய்ப்பு-கோவில் பக்தர்கள் அதிர்ச்சி
தர்மபுரி பாரதிபுரத்தில் கோயில் அருகில் இருந்த 20 ஆண்டு பழமையான அரசமரத்தை மர்ம நபர்களால் அதிகாலையில் வெட்டி சாய்க்கப்பட்டது. மரம் சாலையில் விழும் போது, நூலிழையில் கார் தப்பிய சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தர்மபுரி – சேலம்…
