இண்டூர் ஏரியில் மினி தீவுகள் உருவாக்கும் பணியில் பிடிஓ மற்றும் தன்வாளார்கள்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது இண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் இண்டூர் பகுதியில் சுமார் 55 ஏக்கர பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் முழுவதும் சீமை கருவேலம் மரங்கள் நிறைந்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் சுமார் 10 ஏக்கருக்கு…
