தருமபுரி திமுக MLA வேட்பாளர்?
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் பல மனுக்கள் தலைமையில் வேட்பாளர் விருப்ப மனு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது…
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் பல மனுக்கள் தலைமையில் வேட்பாளர் விருப்ப மனு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது…
தருமபுரி மாவட்டத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகவும் முக்கியமான நபராக தடங்கம் சுப்பிரமணி திகழ்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக தருமபுரி திமுக மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் திமுக நிர்வாகிகள் மற்றும் கடைக்கோடி தொண்டர்களையும் நன்கு அறிந்து எளிமையாக…
தற்பொழுது எஸ்பி.வெங்கடேஸ்வரன் பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராகவும்,தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தருமபுரி தொகுதியில் நடக்கும் அனைத்து இரங்கல் நிகழ்விற்கும் உடனடியாக சென்று விடுவது இவருடைய பழக்கம். அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்காக நடத்தப்படும்…
தருமபுரி கிராம விழிகள் அறக்கட்டளை சார்பாக மாபெரும் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் தர்மபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொது மக்களுக்கு தேவையான சட்ட ரீதியில் ஏற்படும் சந்தேகங்களை…
தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்பட்டு வரும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய நிர்வாக பணிகளுக்கும் மாதம் தோறும் சுமார் 50 லட்சம் வரை அரசு பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பொது நிதியை…
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த பேருந்து நிறுத்தத்தில், தர்மபுரி பகுதியில் செயல்படும் கல்லூரி செல்ல மாணவி ஒருவர் நின்றிருந்தார்.அப்போது அந்த பேருந்து நிறுத்த பகுதியில் மறைந்து இருந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவர், கல்லூரி…
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை, விசேஷ தினங்கள் மற்றும் அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்காக தர்மபுரி மாவட்டத்தை விட வெளி…
நல்லம்பள்ளி அருகே விளையாட்டுப் போட்டிக்கு சென்று வீடு திரும்பிய மாணவர்களை அரசு பேருந்தில் இருந்து சட்டையை பிடித்து கீழே இறக்கி விட்டதால் பெற்றோர்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பாக 2024-25…
தர்மபுரி மாவட்டம் எல்லைப் பகுதியில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலைப்பாதை வழியாக 6 கிலோமீட்டர் தொலைவு வரை செல்கிறது. இந்த சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களும், வட மாநிலத்திற்கு செல்லக்கூடிய வாகனங்களும்…
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள காமராஜர் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 50க்கு மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ரமணி ராஜன் என்பவர் தலைமை…