Tag: தருமபுரி

தர்மபுரி தொகுதியை விட்டுக் கொடுக்க டீலுக்கு தயாரான திமுக நிர்வாகிகள்-களை எடுக்குமா கட்சித் தலைமை

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில்,தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும், தே.மு.தி.க கட்சியை சேர்ந்த டாக்டர் இளங்கோவன் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தர்மபுரி சட்டமன்ற தொகுதி முழுவதும் அவர், தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர…

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர்களிடம் கல்குவாரி உரிமையாளர் கடும் வாக்குவாதம்.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே, கும்பளபாடியில் விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, இண்டூர்…

லாரி- பஸ் மோதி விபத்து.10 பேர் காயம்

தர்மபுரி பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிய தனியார் பேருந்து ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரம் பகுதியில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியின்…

பாஜக சிறுபான்மை தேசிய செயளாலர் இப்ராஹிம் கார் மீது லாரி மோதி விபத்து

சேலத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் அவர்கள் வேலூரில் இருந்து காரில் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை சென்று கொண்டிருந்தார்.…

கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படும் ஜோர்: கண்டுகொள்ளாத மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார்

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 69 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.…

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய ஏழாம் வகுப்பு மாணவி தியானா.

மை தருமபுரி தொண்டு அமைப்பு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சேவைப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.குறிப்பாக, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும், இரத்த தானமும், அவசர தேவையாக வழங்கி வருகின்றனர். அதேபோன்று புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக…

தர்மபுரியில் RTI-ஒரு நாள் இலவச சட்ட பயிற்சி முகாம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது 2005-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தை குறித்து மக்களிடையே இன்று வரை போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த தகவல்…

தர்மபுரியில் மகப்பேறு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 45 மட்டுமே என மாவட்ட ஆட்சியர் தகவல்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 45 மருத்துவமனைகள் மகப்பேறு சிகிச்சை (பிரசவம்) அளிக்கும் மருத்துவமனைகளான உள்ளன. மருத்துவமனைகளின் வசதிகளை பொறுத்து மூன்று வகைகளாக தரம் பிரித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் ஜீலை 2024…

அரசு பேருந்து மாணவர்களை பாதி வழியில் இறக்கி விட்டதால் பெற்றோர்கள் ஆத்திரம்.

நல்லம்பள்ளி அருகே விளையாட்டுப் போட்டிக்கு சென்று வீடு திரும்பிய மாணவர்களை அரசு பேருந்தில் இருந்து சட்டையை பிடித்து கீழே இறக்கி விட்டதால் பெற்றோர்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பாக 2024-25…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி ஊராட்சிக்கு உட்பட்டது ஊத்துபள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ண போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது; எங்கள் பகுதியில் சுமார்…