Category: அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணித்த, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுகவினர், வேதனையில் அடிமட்ட கட்சி தொண்டர்கள்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையம் முன்பு கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடம் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்கள்…

தருமபுரி திமுக MLA வேட்பாளர்?

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் பல மனுக்கள் தலைமையில் வேட்பாளர் விருப்ப மனு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது…

தருமபுரி திமுக, MLA சீட் யாருக்கு?

தருமபுரி மாவட்டத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகவும் முக்கியமான நபராக தடங்கம் சுப்பிரமணி திகழ்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக தருமபுரி திமுக மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் திமுக நிர்வாகிகள் மற்றும் கடைக்கோடி தொண்டர்களையும் நன்கு அறிந்து எளிமையாக…

தருமபுரி அதிமுக+பாமக MLA சீட்டு யாருக்கு?

தற்பொழுது எஸ்பி.வெங்கடேஸ்வரன் பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராகவும்,தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தருமபுரி தொகுதியில் நடக்கும் அனைத்து இரங்கல் நிகழ்விற்கும் உடனடியாக சென்று விடுவது இவருடைய பழக்கம். அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்காக நடத்தப்படும்…

தருமபுரி மாவட்ட பிடிஓ-க்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த எம்பி ஆ.மணியை கண்டித்து விரைவில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் என தகவல்.

தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்பட்டு வரும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய நிர்வாக பணிகளுக்கும் மாதம் தோறும் சுமார் 50 லட்சம் வரை அரசு பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பொது நிதியை…

சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணிக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன், பா.ம.க கட்சி இணைந்ததை வரவேற்று,நல்லம்பள்ளியில் இரு கட்சியினர் இணைந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில், அன்புமணி தலைமையிலான பா.ம.க கட்சி இணைந்ததை வரவேற்று,…

பாளையம்புதூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

பாளையம் புதூர் அரசு பள்ளியில்மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பு. தருமபுரியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட தொடக்க விழாவில் ரூ.444.77 கோடி செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 2637…

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குநர் அவர்களது அறிவுரைகள்படி…

நாடு முழுவதும் மூன்று புதிய சட்டம் அமலுக்கு வந்தது. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி.

நாடு முழுவதும் மூன்று புதிய சட்டம் அமலுக்கு வந்தது. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பழம் பெரும் கிரிமினில் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய 3 கிரிமினல் சட்டங்கள் இன்று (ஜூலை-1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் உரிய…

இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை:

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் ஹமாசுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு ஈரான் தனது ஆதரவை அளித்து வருகின்றனர். இதையடுத்து, சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல்…