கோவிலுக்கு திருடச் சென்றபோதுஉண்டியலில் கை மாட்டிக் கொண்டது.விடிய விடிய காத்திருந்த திருடன் காலையில் கைது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது சேசம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள பெரியாண்டிச்சி கோவில் உண்டியலில் பணம் திருட நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். எப்போது உண்டியலில் கையை விட்டு பணத்தை எடுக்க…
