Month: April 2025

கோவிலுக்கு திருடச் சென்றபோதுஉண்டியலில் கை மாட்டிக் கொண்டது.விடிய விடிய காத்திருந்த திருடன் காலையில் கைது

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது சேசம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள பெரியாண்டிச்சி கோவில் உண்டியலில் பணம் திருட நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். எப்போது உண்டியலில் கையை விட்டு பணத்தை எடுக்க…

அரசு பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்கே.துரைசாமி பரிசளித்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி கமலநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமலநத்தம் விஜயன் செய்திருந்தார். இந்த…

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கடுதுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜலபதி(30). இவர் தர்மபுரி தனியார் கிளினிக்கில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக பிரேமா(25) என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு…

தேசிய திறளாய்வு தேர்வில் (NMMS) மாவட்டத்தில் முதலிடம், மாநிலத்தில் நான்காமிடம் பெற்ற அரசுபள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது அனுமந்தபுரம் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வில் இப்பள்ளியில் படிக்கும் மாணவி அகிலா 153 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும், மாநிலத்தில் நான்காம் இடத்தையும்…

அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நீண்ட நாட்கள் பயன்பாடு இல்லாத ஆழ்துளை குழாயை சீர் செய்த ஊராட்சி நிர்வாகம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்டது அதியமான் கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தேர் திருவிழாவானது நாளை முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் கோவில் அருகே உள்ள ஆழ்துளை குழாய் பழுதாகி பல நாட்கள்…

தண்டுகாரம்பட்டியில் ஜல்ஜீவன் திட்ட குழாயை சீரமைக்காத ஊராட்சி நிர்வாகம்-பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீண்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாகல் அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் கிணறு மற்றும்…