Category: இதர செய்திகள்

பண பட்டுவாடா புகார்,திமுக நிர்வாகிக்கு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பாரபட்சம்

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை ஓட்டி நகை கடை ஒன்று உள்ளது. இன்று அக்ஷய திருதியை முன்னிட்டு, அதிகாலையில் இருந்து நகை கடை உரிமையாளர் மேளதாளங்கள் மற்றும் ஆடியோ பாடல்…

பென்னாகரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் சிப்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் செல்லும் பைபாஸ் சாலை ஓரம் தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அருகாமையில் சிப்ஸ் பேக்கிங் செய்யும் பிளாஸ்டிக் கவர்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் தீப்பிடித்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.👇👇👇👇👇👇👇முழுமையான…

தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனையில் ரூபாய் 72,500 பணம் பறிமுதல்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணமோ, பரிசு பொருட்களோ வேறு ஏதேனும் பொருட்களோ எடுத்துச் செல்கின்றனவா என்பது குறித்து வாகனங்களை சோதனை இட்டு…

கோயிலுக்கு முன்பிருந்த அரசமரம் வெட்டி சாய்ப்பு-கோவில் பக்தர்கள் அதிர்ச்சி

தர்மபுரி பாரதிபுரத்தில் கோயில் அருகில் இருந்த 20 ஆண்டு பழமையான அரசமரத்தை மர்ம நபர்களால் அதிகாலையில் வெட்டி சாய்க்கப்பட்டது. மரம் சாலையில் விழும் போது, நூலிழையில் கார் தப்பிய சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தர்மபுரி – சேலம்…

கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படும் ஜோர்: கண்டுகொள்ளாத மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார்

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 69 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.…

உயிர்பலி வாங்க காத்திருக்கும் அரசு பள்ளி சுற்றுச்சுவர்- சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை.

பண்ட அள்ளி பகுதியில் அரசு பள்ளி சுற்றுச்சூழல் மாற்றி அமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்ட அள்ளி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. பண்ட அள்ளி சுற்றியுள்ள…

தேசிய திறளாய்வு தேர்வில் (NMMS) மாவட்டத்தில் முதலிடம், மாநிலத்தில் நான்காமிடம் பெற்ற அரசுபள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது அனுமந்தபுரம் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வில் இப்பள்ளியில் படிக்கும் மாணவி அகிலா 153 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும், மாநிலத்தில் நான்காம் இடத்தையும்…

தொப்பூர் கட்டமேட்டில் மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து

தொப்பூர் அருகே மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்தில் மூன்று பேர் படுகாயம் போக்குவரத்து பாதிப்பு. கர்நாடகா மாநிலத்திலிருந்து துவரம் பருப்பு ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலத்தைச் சேர்ந்த நீலமோகன் (37) என்பவர்…

தர்மபுரியில் ஜல்லிக்கட்டுக்கு தடை. வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் அறிக்கை;தருமபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் லட்சுமி நாராயணா கலைக்கல்லூரியின் பின்புறம், ஜெமினி நினைவாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை வழிகாட்டுதல்படி அதியமான் ஜல்லிக்கட்டு PR பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்து வாட்ஸ் ஆப் (Whats…

மலை கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய தருமபுரி எம்எல்ஏ.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்மம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சோளியானூர்,மலையூர் காடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வெளியில் செல்வதற்காகவும், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் செல்லவும், பள்ளி…