Tag: பாலக்கோடு

பூகானஅள்ளி குடியிருப்பை ஓட்டி கிணற்றுக்கு வெடி வைத்ததில் வீடுகள் சேதம்: நடவடிக்கை எடுக்ககோரி, கலெக்டருக்கு கோரிக்கை.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பூகானஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது பூகானஅள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரின் உறவினர் ஒருவர் விவசாய நிலத்தில் வெடிவைத்து கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வெடி வைத்து கிணறு தோண்டும்…

பாலக்கோடு அருகே ஏற்பட்ட விபத்தில் 20 பேர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வழியாக இன்று காலை 10 மணிக்கு பெங்களுரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது, மேட்டூரை சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தராசு (வயது.37) நடத்துநர் நடராஜ் பேருந்தை இயக்கி வந்தனர். பாலக்கோடு அடுத்த…

பொப்பிடி அரசு உயர் நிலைப்பள்ளியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்த நாள் விழா.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பொப்பிடி அரசு உயர் நிலைப்பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்த நாள் விழா உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாலக்கோடு…

தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது…

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேணுகா ஆகியோர் தலைமையில் நடத்தினர்.ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாமாரியப்பன், வளர்மதி சின்னவன், ராஜீ முத்துவேல்,…

சாலை விதிகளை மீறிய டிப்டாப் ஆசாமியின் ஆட்டோ பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வந்தனர். இதன் காரணமாக…

தர்மபுரி அருகே இந்து அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னனி ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு இந்து அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னனி சார்பில் மாவட்ட செயலாளர் வேடியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன்,சிவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலயங்களில் உள்ள…

விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திம்மம்பட்டி நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நெடுஞ்சாலையில்அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி மோதி விபத்துக்கள்…

அனுமதியின்றி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு 1,40,000 ரூபாய் அபராதம்.இரண்டு சரக்கு லாரி பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கலெக்டர் சாந்தி அவர்களின் ஆலோசனையின் படி, வட்டார போக்கு வரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆகியோர் திம்மம்பட்டி நெடுஞ்சாலை முதல் காடுசெட்டிப் பட்டி…

பாலக்கோடு அருகே தனியார் பேருந்துகள் விபத்து-110 பேர் காயம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று 50க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மாரண்டஅள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.அதேபோல் வெளிச்சந்தையில் இருந்து பாலக்கோட்டிற்கு ஒரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது.இந்த பேருந்திலும் 50க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தன. அப்போது…