கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படும் ஜோர்: கண்டுகொள்ளாத மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார்
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 69 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.…
