Category: தருமபுரி

பூகானஅள்ளி குடியிருப்பை ஓட்டி கிணற்றுக்கு வெடி வைத்ததில் வீடுகள் சேதம்: நடவடிக்கை எடுக்ககோரி, கலெக்டருக்கு கோரிக்கை.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பூகானஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது பூகானஅள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரின் உறவினர் ஒருவர் விவசாய நிலத்தில் வெடிவைத்து கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வெடி வைத்து கிணறு தோண்டும்…

ஜனநாயக கடமை ஆற்றிய ரத்னா குழும நிறுவனர் ஹரிகிருஷ்ணன்-கௌரவித்த வாக்குச் சாவடி அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நார்த்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை உற்சாமுகடன் ஆற்றினர். முன்னதாக இந்த வாக்கு…

தர்மபுரி தொகுதியை விட்டுக் கொடுக்க டீலுக்கு தயாரான திமுக நிர்வாகிகள்-களை எடுக்குமா கட்சித் தலைமை

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில்,தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும், தே.மு.தி.க கட்சியை சேர்ந்த டாக்டர் இளங்கோவன் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தர்மபுரி சட்டமன்ற தொகுதி முழுவதும் அவர், தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர…

100 நாள் வேலையில் முறைகேடு. வார்டு உறுப்பினர் சத்யா சந்திரகாந்த் மீது நடவடிக்கை எடுக்க புகார்.

மானியதன அள்ளி ஊராட்சியில்100 நாள் வேலைக்கு செல்லாத மூதாட்டி வங்கி கணக்கில் வரவு வைத்து நூதன முறையில் மோசடி செய்த சந்திரகாந்த் மனைவி சத்யா மீது நடவடிக்கை எடுக்க மூதாட்டி புகார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மானியதன அள்ளி…

ஜல் ஜீவன் திட்டத்தில் தண்ணீர் வராத நிலையில் கட்டணம் வசூல்.பொதுமக்கள் அதிர்ச்சி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாகல் அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி கிராமத்தில் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் ஊராட்சியின் மூலம் வழங்கக்கூடிய குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். தண்டுகாரம்பட்டி மையப்…

தர்மபுரி,சேலம் எல்லையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை

இரு மாவட்ட எல்லையை இணைக்கக்கூடிய பழையூர் சோதனை சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை , தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர்…

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர்களிடம் கல்குவாரி உரிமையாளர் கடும் வாக்குவாதம்.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே, கும்பளபாடியில் விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, இண்டூர்…

லாரி- பஸ் மோதி விபத்து.10 பேர் காயம்

தர்மபுரி பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிய தனியார் பேருந்து ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரம் பகுதியில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியின்…

சமுதாயக் கூடத்தை தர்மபுரி எம்எல்ஏ திறந்து வைத்தார்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அடுத்துள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் போது மக்கள் பல்நோக்கு சமுதாயக்கூடம் வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-2026…