பேருந்திற்கு காத்திருந்த மாணவிக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரால் பரபரப்பு
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த பேருந்து நிறுத்தத்தில், தர்மபுரி பகுதியில் செயல்படும் கல்லூரி செல்ல மாணவி ஒருவர் நின்றிருந்தார்.அப்போது அந்த பேருந்து நிறுத்த பகுதியில் மறைந்து இருந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவர், கல்லூரி…
