Category: தமிழகம்

காரில் குட்கா மூட்டைகளை கடத்தி சென்ற இருவர் கைது

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கட்டமேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் பார்த்து சோதனை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி ஊராட்சிக்கு உட்பட்டது ஊத்துபள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ண போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது; எங்கள் பகுதியில் சுமார்…

தொப்பூர் கணவாயில் பவுடர் ஏத்தி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம்

தொப்பூர் அருகே பவுடர் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பவுடர் மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று…

கேரளா வையநாடிற்கு நிவாரண உதவி பொருட்களை தருமபுரி ஆட்சியர் மூலம் கொண்டு சென்ற மை தருமபுரி அமைப்பினர்

மை தருமபுரி அமைப்பின் மூலம் பல்வேறு மனிதநேயமிக்க சமூக சேவைகளை தருமபுரி மாவட்டத்தில் செய்து வருகின்றனர். இயற்கை சீற்ற பேரிடர் காலங்களில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து முதல் அமைப்பாக சென்று உதவிகளை பல்வேறு மாவட்டங்களில் செய்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு…

மண் எடுத்து சென்ற டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்துள்ள இரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்தவர் கமலேசன் மகன் சுதாகர் (25). இவர் இன்று விடியற்காலை எருமாம்பட்டி செல்லும் சாலையில் இருந்து டிராக்டரில் மண்ணை எடுத்துக் கொண்டு சந்திர நல்லூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருடன் உம்மியம்பட்டி…

குட்கா கடத்தி சென்ற காரை மற்றொரு கார் மோதிவிட்டு தப்பி ஓட்டம்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் போலீஸ் கோட்ரஸ் அருகே சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த காரை அதே சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் முன்னாள் சென்ற கார்…

இரிடியம் தயார் செய்து காரில் பெங்களூருக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்லம்பள்ளி ரயில்வே கேட்டு அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனம் தணிக்கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல்…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிதக்கும் முதலை-வீடியோ வைரல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக கர்நாடகா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுமார் 54 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள…

ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு

கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி , ஹாரங்கி, ஹேமாவதி,…

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியாக அதிகரிப்பு -குளிக்க தொடர்ந்து தடை

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க, குளிக்க 4-வது நாளாக தடை நீடிக்கிறது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில்…