இரிடியம் தயார் செய்து காரில் பெங்களூருக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்லம்பள்ளி ரயில்வே கேட்டு அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனம் தணிக்கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல்…
