Category: தமிழகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருநாளில் உணவு வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்

மை தருமபுரி அமைப்பின் சார்பாக தினந்தோறும் பசியால் இருப்பவர்களுக்கு உணவு வழங்கி வரும் சேவையை தருமபுரியில் செய்து வருகின்றனர்.பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். கார்த்திகை தீபம் திருநாளையோட்டி திருவண்ணாமலை அருணாச்சால ஆஸ்ரமம்…

26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி

நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி 26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது: எம்எல்ஏ தலைமையில் கிராம மக்கள் மலர்தூவி உபரி நீரை வரவேற்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது நார்த்தம்பட்டி- இலளிகம் பெரிய ஏரி. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த…

100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாதவர்களின் பெயரில் பணம் மோசடி அம்பலம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியதனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 10க்கு மேற்பட்ட குக்கிராமங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தின் அடிப்படையில் நேற்று மேல் பூரிகள் பகுதியில் 141 பணியாளர்களும், அஜ்ஜிப்பட்டி பகுதியில்…

TNGOTS சங்கத்தில் 500 பணியாளர்கள் இணையும் விழா.

தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கத்தில் 500 பணியாளர்கள் இணையும் விழா இண்டூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதம்மாள் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்…

பாலக்கோடு அருகே ஏற்பட்ட விபத்தில் 20 பேர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வழியாக இன்று காலை 10 மணிக்கு பெங்களுரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது, மேட்டூரை சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தராசு (வயது.37) நடத்துநர் நடராஜ் பேருந்தை இயக்கி வந்தனர். பாலக்கோடு அடுத்த…

காவிரி உபரிநீர் திட்டத்தை கொண்டு வர அரை நாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு எம்எல்ஏ ஆதரவைத் திரட்டினார்.

தர்மபுரி மாவட்டத்தில் காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தர்மபுரி மாவட்டம் முழுவதும் வருகின்ற 4 ஆம் தேதி அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நல்லம்பள்ளி பகுதியில்…

தொப்பூர் கணவாயில் ஸ்பீட் ரேடார் கேமரா பொருத்தம்-வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

தர்மபுரி மாவட்டம் எல்லைப் பகுதியில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலைப்பாதை வழியாக 6 கிலோமீட்டர் தொலைவு வரை செல்கிறது. இந்த சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களும், வட மாநிலத்திற்கு செல்லக்கூடிய வாகனங்களும்…

கூத்துப்பாடியில் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி சிறியவர்களுக்கு முதியவர்களுக்கு கொடுத்து மலர் தூவி மரியாதை. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி கிராமத்தில் இன்று பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் 72 ஆவது பிறந்தநாள்…

அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி ஆக-21ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் திருவருட்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊராட்சி செயலாளர்களை தமிழக…

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த சக ஆசிரியரை அடியாட்கள் வைத்து தாக்கிய தலைமை ஆசிரியர் மீது புகார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள காமராஜர் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 50க்கு மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ரமணி ராஜன் என்பவர் தலைமை…