Author: Raja

சேசம்பட்டி பிரிவு சாலையில் 37-வது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சேசம்பட்டி பிரிவு சாலையில் சுங்க சாவடி மற்றும் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாகவும் 37ஆவது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ்…

கோயிலுக்கு முன்பிருந்த அரசமரம் வெட்டி சாய்ப்பு-கோவில் பக்தர்கள் அதிர்ச்சி

தர்மபுரி பாரதிபுரத்தில் கோயில் அருகில் இருந்த 20 ஆண்டு பழமையான அரசமரத்தை மர்ம நபர்களால் அதிகாலையில் வெட்டி சாய்க்கப்பட்டது. மரம் சாலையில் விழும் போது, நூலிழையில் கார் தப்பிய சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தர்மபுரி – சேலம்…

பாஜக சிறுபான்மை தேசிய செயளாலர் இப்ராஹிம் கார் மீது லாரி மோதி விபத்து

சேலத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் அவர்கள் வேலூரில் இருந்து காரில் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை சென்று கொண்டிருந்தார்.…

ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியில் பல்நோக்கு சமுதாய கூடம் கட்டுமான பணிக்கு தருமபுரி எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஹள்ளி பகுதியில் 500-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதி பொதுமக்கள் பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து…

திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணியை கைவிடக்கோரி, ஊராட்சி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பூதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .இந்த பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தி தர்மபுரி நகராட்சி குப்பை கழிவுகளை சேமித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி…

இண்டூர் ஏரியில் மினி தீவுகள் உருவாக்கும் பணியில் பிடிஓ மற்றும் தன்வாளார்கள்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது இண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் இண்டூர் பகுதியில் சுமார் 55 ஏக்கர பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் முழுவதும் சீமை கருவேலம் மரங்கள் நிறைந்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் சுமார் 10 ஏக்கருக்கு…

வெள்ளக்கல் அருகே பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் டீ மாஸ்டர் பலி

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் கொத்தாபுள்ளயானூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(49). இவர் வெள்ளக்கல் சுங்க சாவடி அருகே ஹோட்டலில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு வருவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் தருமபுரியை நோக்கி வந்து…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மூன்று கட்ட போராட்டத்திற்கு நோட்டீஸ் வினியோகம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மூன்று கட்டமாக போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதந்திர ஊதியத்தை ரூபாய் 10000 ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி…

தண்டுகாரம்பட்டியில்10.70 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை தர்மபுரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல்அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தண்டுகாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் வெளியில் செல்வதற்காகவும், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்…

கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படும் ஜோர்: கண்டுகொள்ளாத மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார்

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 69 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.…