Author: Raja

தருமபுரி அதிமுக+பாமக MLA சீட்டு யாருக்கு?

தற்பொழுது எஸ்பி.வெங்கடேஸ்வரன் பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராகவும்,தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தருமபுரி தொகுதியில் நடக்கும் அனைத்து இரங்கல் நிகழ்விற்கும் உடனடியாக சென்று விடுவது இவருடைய பழக்கம். அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்காக நடத்தப்படும்…

மாபெரும் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

தருமபுரி கிராம விழிகள் அறக்கட்டளை சார்பாக மாபெரும் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் தர்மபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொது மக்களுக்கு தேவையான சட்ட ரீதியில் ஏற்படும் சந்தேகங்களை…

தருமபுரி மாவட்ட பிடிஓ-க்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த எம்பி ஆ.மணியை கண்டித்து விரைவில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் என தகவல்.

தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்பட்டு வரும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய நிர்வாக பணிகளுக்கும் மாதம் தோறும் சுமார் 50 லட்சம் வரை அரசு பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பொது நிதியை…

பூர்வீக நிலத்தில் மின்கம்பம் அமைக்க முயற்சிக்கும் அதிகாரிகளை கண்டித்து தர்ணா போராட்டம்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இரு குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாளையம்புதூர் உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் கூறும்போது: நாராயணபுரம் கிராமத்தில் சுமார் 8 ஏக்கர்…

பணம் கொடுத்தால் மட்டுமே பணி செய்யும் விஏஓ.பேக்கேஜ் முறையில் சான்றிதழ்கள்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியம் கம்மம்பட்டி,மிட்டாரொட்டி அள்ளி, தர்மபுரி கலைக் கல்லூரி,இண்டூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நல்லம்பள்ளி ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அதிகப்படியான நில பரப்புகளை கொண்டு நல்லம்பள்ளி…

பேருந்திற்கு காத்திருந்த மாணவிக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரால் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த பேருந்து நிறுத்தத்தில், தர்மபுரி பகுதியில் செயல்படும் கல்லூரி செல்ல மாணவி ஒருவர் நின்றிருந்தார்.அப்போது அந்த பேருந்து நிறுத்த பகுதியில் மறைந்து இருந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவர், கல்லூரி…

நூலஅள்ளி கிராமத்தில் எருதாட்ட விழா.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நூலஅள்ளி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி எருதாட்ட விழா நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் விழாவையொட்டி, நூலஅள்ளி கோயில் மண்டு நிலத்தில் எருதாட்ட விழா வெகுவிமர்சியாக நேற்று நடந்தது. இந்த…

சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணிக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன், பா.ம.க கட்சி இணைந்ததை வரவேற்று,நல்லம்பள்ளியில் இரு கட்சியினர் இணைந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில், அன்புமணி தலைமையிலான பா.ம.க கட்சி இணைந்ததை வரவேற்று,…

சேசம்பட்டி பிரிவு சாலையில் 37-வது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சேசம்பட்டி பிரிவு சாலையில் சுங்க சாவடி மற்றும் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாகவும் 37ஆவது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ்…

கோயிலுக்கு முன்பிருந்த அரசமரம் வெட்டி சாய்ப்பு-கோவில் பக்தர்கள் அதிர்ச்சி

தர்மபுரி பாரதிபுரத்தில் கோயில் அருகில் இருந்த 20 ஆண்டு பழமையான அரசமரத்தை மர்ம நபர்களால் அதிகாலையில் வெட்டி சாய்க்கப்பட்டது. மரம் சாலையில் விழும் போது, நூலிழையில் கார் தப்பிய சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தர்மபுரி – சேலம்…