Author: Raja

உயிர்பலி வாங்க காத்திருக்கும் அரசு பள்ளி சுற்றுச்சுவர்- சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை.

பண்ட அள்ளி பகுதியில் அரசு பள்ளி சுற்றுச்சூழல் மாற்றி அமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்ட அள்ளி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. பண்ட அள்ளி சுற்றியுள்ள…

இண்டூர் அருகே மாரியம்மன், விநாயகர், முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா.

கூலிக்கொட்டாய் கிராமத்தில் விநாயகர்,மாரியம்மன்,சாமனேரி முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஸ்ரீ…

கூன்மாரி கொட்டாய் ஏரியில் கருவேலம் முற்களை அகற்றி கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது குன்மாரி கொட்டாய் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் நிரம்பி இருக்கும். இதனால் விவசாயத்தையே நம்பி உள்ள…

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து. கல்லூரி மாணவிகள் படுகாயம்.

நல்லம்பள்ளி அருகே அரசு டவுன் பஸ் தனியார் காலேஜ் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து 20 பேர் படுகாயம். சாலை விரிவாக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல். தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்னம் பள்ளி அருகே நாகாவதி அணை…

கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வரும் அலுவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்த…

அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு அடுத்த அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நேற்று அரசு பள்ளிகள் திறந்த நிலையில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர்.…

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய ஏழாம் வகுப்பு மாணவி தியானா.

மை தருமபுரி தொண்டு அமைப்பு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சேவைப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.குறிப்பாக, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும், இரத்த தானமும், அவசர தேவையாக வழங்கி வருகின்றனர். அதேபோன்று புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக…

கோவிலுக்கு திருடச் சென்றபோதுஉண்டியலில் கை மாட்டிக் கொண்டது.விடிய விடிய காத்திருந்த திருடன் காலையில் கைது

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது சேசம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள பெரியாண்டிச்சி கோவில் உண்டியலில் பணம் திருட நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். எப்போது உண்டியலில் கையை விட்டு பணத்தை எடுக்க…

அரசு பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்கே.துரைசாமி பரிசளித்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி கமலநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமலநத்தம் விஜயன் செய்திருந்தார். இந்த…

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கடுதுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜலபதி(30). இவர் தர்மபுரி தனியார் கிளினிக்கில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக பிரேமா(25) என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு…