தனியார் மில்லை திடீரென மூடுவதால் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தனியார் மில் ஊழியர்கள் மில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்.300 குடும்பங்கள் பாதிப்பு என ஊழியர்கள் வருத்தம். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல் அள்ளி கிராமப் பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் 250க்கு மேற்பட்ட ஆண்…
