அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி ஆக-21ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் திருவருட்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊராட்சி செயலாளர்களை தமிழக…
