Author: Raja

பருவதனஅள்ளி ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பருவதன ஹள்ளி ஊராட்சி ,செங்கனூர் ஊராட்சி, மாங்கரை ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதன…

பொப்பிடி அரசு உயர் நிலைப்பள்ளியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்த நாள் விழா.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பொப்பிடி அரசு உயர் நிலைப்பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்த நாள் விழா உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாலக்கோடு…

கொல்லாபுரி அம்மன் கோவிலில் மருத்துவர் இராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் தென்னங்கன்று வழங்கப்பட்டது

தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி அடுத்த கொல்லாபுரி அம்மன் கோவிலில் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து கேக் வெட்டப்பட்டு பொது மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத்…

சாமிசெட்டிப்பட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நட்ட தருமபுரி எம்எல்ஏ.

மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கினார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின்…

தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது…

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேணுகா ஆகியோர் தலைமையில் நடத்தினர்.ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாமாரியப்பன், வளர்மதி சின்னவன், ராஜீ முத்துவேல்,…

சாலை விதிகளை மீறிய டிப்டாப் ஆசாமியின் ஆட்டோ பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வந்தனர். இதன் காரணமாக…

குட்கா கடத்தி சென்ற காரை மற்றொரு கார் மோதிவிட்டு தப்பி ஓட்டம்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் போலீஸ் கோட்ரஸ் அருகே சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த காரை அதே சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் முன்னாள் சென்ற கார்…

இரிடியம் தயார் செய்து காரில் பெங்களூருக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்லம்பள்ளி ரயில்வே கேட்டு அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனம் தணிக்கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல்…

தர்மபுரி அருகே இந்து அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னனி ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு இந்து அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னனி சார்பில் மாவட்ட செயலாளர் வேடியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன்,சிவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலயங்களில் உள்ள…

விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திம்மம்பட்டி நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நெடுஞ்சாலையில்அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி மோதி விபத்துக்கள்…