Tag: Trending

காரில் குட்கா மூட்டைகளை கடத்தி சென்ற இருவர் கைது

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கட்டமேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் பார்த்து சோதனை…

நீரோடை கால்வாயில் ஆழ்துளை குழாய் அமைப்பதாக கூறி தடுத்து நிறுத்திய ஊர் பொதுமக்கள்.

தர்மபுரி மாவட்டம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்தமல்லிக்காரன் கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் லோகநாதன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நல்லம்பள்ளி வட்டாட்சியருக்கு கடந்த மாதம்…

பாலக்கோடு அருகே நடந்த பேருந்துகள் விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிதி உதவி-தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

அந்த அறிவிப்பில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று (15.07.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 21 நபர்கள்…

பாலக்கோடு அருகே தனியார் பேருந்துகள் விபத்து-110 பேர் காயம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று 50க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மாரண்டஅள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.அதேபோல் வெளிச்சந்தையில் இருந்து பாலக்கோட்டிற்கு ஒரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது.இந்த பேருந்திலும் 50க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தன. அப்போது…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை தமிழக எல்லையை வந்தடைந்தது. கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது…

2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50க்கு மேற்பட்டோர் படுகாயம்

தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான அனைத்து பகுதிகளுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதிகப்படியான வேகத்தில் இயக்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஏர் ஆரண் வைத்து சத்தத்தை எழுப்புகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும்,அந்த வழியாக செல்லும்…

2 வீடுகளில் 13 பவுன், 35000 ரூபாய் திருட்டு

தொப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரு இடங்களில் தொடர் திருட்டு திருடர்களுக்கு போலீசார் வலைவீச்சு. தர்மபுரி மாவட்ட நல்லம்பள்ளியை அடுத்த இராமாயணசின்ன அள்ளியே சேர்ந்தவர் குப்புசாமி(62) ஆகும். இவர் சுயமாக வளையல் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 12 தேதியன்று…

தொப்பூரில் பாஜக மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பென்னாகரத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார். அதற்காக வரும்பொழுது வெள்ளக்கல் டோல்கேட் அருகே பாஜக நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். தர்மபுரி மாவட்ட செயலாளர் முருகேசன் உடன் இருந்தார்.

நாகாவதி அணை அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து

தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிய அரசு பேருந்து ஒன்று தர்மபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது மேடான பகுதியில் அரசு பேருந்து ஏறி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில்…

தமிழ்நாடு வழியாக குட்கா போதை பொருளை கடத்தி சென்றால் பல மடங்கு பணம்.

தமிழ்நாடு வழியாக குட்கா போதை பொருளை கடத்திச் செல்லும் கார்களால் விபத்து அபாயம். போதை பொருளை கேரளாவிற்கு கடத்தி சென்று கொடுத்தால் பல மடங்கு டிரைவர்களுக்கு பணம். தமிழ்நாடு அரசு குட்கா போதை பொருட்களை கடைகளில் விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.…