Tag: Highlights

பாலக்கோடு அருகே நடந்த பேருந்துகள் விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிதி உதவி-தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

அந்த அறிவிப்பில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று (15.07.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 21 நபர்கள்…

2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50க்கு மேற்பட்டோர் படுகாயம்

தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான அனைத்து பகுதிகளுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதிகப்படியான வேகத்தில் இயக்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஏர் ஆரண் வைத்து சத்தத்தை எழுப்புகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும்,அந்த வழியாக செல்லும்…

கனமழையால் கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து 25ஆயிரத்து 556 கன அடி உபரி நீர் திறப்பால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது கனமழைதென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு,…

விபத்தில் உயிரிழந்த ஊர்காவல் படை வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி

தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் த/பெ. நடராஜன் (ஊர்க் காவல் படை எண் 203) என்பவர் 26.01.2024 அன்று நிகழ்ந்த…

2 வீடுகளில் 13 பவுன், 35000 ரூபாய் திருட்டு

தொப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரு இடங்களில் தொடர் திருட்டு திருடர்களுக்கு போலீசார் வலைவீச்சு. தர்மபுரி மாவட்ட நல்லம்பள்ளியை அடுத்த இராமாயணசின்ன அள்ளியே சேர்ந்தவர் குப்புசாமி(62) ஆகும். இவர் சுயமாக வளையல் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 12 தேதியன்று…

தொப்பூரில் தாய் மகனை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பிரவீன் குமார்(26). இவர் பிஇ படித்து முடித்துவிட்டு தருமபுரியிலேயே வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தாயார் தவமணி மகனிடம் வெளி ஊருக்கு சென்று வேலை செய்ய மாட்டியா…

பாளையம்புதூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

பாளையம் புதூர் அரசு பள்ளியில்மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பு. தருமபுரியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட தொடக்க விழாவில் ரூ.444.77 கோடி செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 2637…

தமிழ்நாடு வழியாக குட்கா போதை பொருளை கடத்தி சென்றால் பல மடங்கு பணம்.

தமிழ்நாடு வழியாக குட்கா போதை பொருளை கடத்திச் செல்லும் கார்களால் விபத்து அபாயம். போதை பொருளை கேரளாவிற்கு கடத்தி சென்று கொடுத்தால் பல மடங்கு டிரைவர்களுக்கு பணம். தமிழ்நாடு அரசு குட்கா போதை பொருட்களை கடைகளில் விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.…

நாடு முழுவதும் மூன்று புதிய சட்டம் அமலுக்கு வந்தது. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி.

நாடு முழுவதும் மூன்று புதிய சட்டம் அமலுக்கு வந்தது. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பழம் பெரும் கிரிமினில் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய 3 கிரிமினல் சட்டங்கள் இன்று (ஜூலை-1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் உரிய…

இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை:

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் ஹமாசுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு ஈரான் தனது ஆதரவை அளித்து வருகின்றனர். இதையடுத்து, சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல்…