பாலக்கோடு அருகே நடந்த பேருந்துகள் விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிதி உதவி-தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு
அந்த அறிவிப்பில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று (15.07.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 21 நபர்கள்…
