பென்னாகரம் அருகே செல்லமுடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள செல்லமுடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமையேற்று நடத்தி…
