Category: இதர செய்திகள்

பென்னாகரம் அருகே செல்லமுடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள செல்லமுடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமையேற்று நடத்தி…

தொப்பூர் கணவாயில் ஸ்பீட் ரேடார் கேமரா பொருத்தம்-வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

தர்மபுரி மாவட்டம் எல்லைப் பகுதியில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலைப்பாதை வழியாக 6 கிலோமீட்டர் தொலைவு வரை செல்கிறது. இந்த சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களும், வட மாநிலத்திற்கு செல்லக்கூடிய வாகனங்களும்…

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை முன்னேற்ற குழு பயிற்சி நடைபெற்றது.

பென்னாகரம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமமான பனைகுளம் கிராமத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி விவசாயிகளுக்கு நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை துறை யின் சார்பில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு.சுப்ரமணியன்…

உம்மியம்பட்டி கீழ்விதியில் மழைநீர், கழிவு நீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது உம்மியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. அவ்வாறு வசித்து வரும் இந்த கிராமத்தில் கீழ் வீதி பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒன்றாக தேங்கி நிற்பதால்…