Category: தருமபுரி

நல்லம்பள்ளி அரசு கட்டிடத்தில் புகுந்த பாம்பினால் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சந்தை வளாகம் அருகே கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதினால் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த மருத்துவமனை பின்புறம் புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு வருகின்றனர்.அவ்வாறு புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு…

திடீரென காகங்கள் உயிரிழப்பு; மக்களே உஷார்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காகங்கள் உயிரிழந்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதேபோன்று தருமபுரி மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 10ற்கு மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கால்நடை துறை அதிகாரிகள்…

ஒகேனக்கல் பைப்லைன் உடைந்ததை பழைய துணி, போல்டு போட்டு அடைத்த குடிநீர் வடிகால் வாரியத்தின் அவலம்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள புறவடை ஜங்ஷன் பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரண்டு புறமும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் புறவடை ஜங்ஷன் பகுதி ஓரம் சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று…

சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது ஓமல்நத்தம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை ஓமல்நத்தம் பகுதியில் உள்ள பெரிய ஏரி-நாகவதி அணைக்கு செல்லும் ஓடை அருகாமையில் அடக்கம்…

+2 மாணவன் பதிவிட்ட ரீல்சால் இரண்டு தரப்பினர் இடையே மோதல்.கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வழக்கு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வசித்து வரும் +2 மாணவர் ஒருவர் சினிமா வசனம் அடங்கிய ரீல்ஸ் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். இந்த ரீல்சை பார்த்த கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்களிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில்…

தேவா குரூப்ஸ் நிறுவனங்கள் துவக்க விழா. நடிகை தேவயானி பங்கேற்பு

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் தேவா குரூப்ஸ் நிறுவனங்கள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நிர்வாக இயக்குனர் எல்கே.செங்கதிர் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக வந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் மற்றும் கலைமாமணி திரைப்பட நடிகை தேவயானி ஆகியோர்…

தருமபுரி திமுக, MLA சீட் யாருக்கு?

தருமபுரி மாவட்டத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகவும் முக்கியமான நபராக தடங்கம் சுப்பிரமணி திகழ்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக தருமபுரி திமுக மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் திமுக நிர்வாகிகள் மற்றும் கடைக்கோடி தொண்டர்களையும் நன்கு அறிந்து எளிமையாக…

தருமபுரி அதிமுக+பாமக MLA சீட்டு யாருக்கு?

தற்பொழுது எஸ்பி.வெங்கடேஸ்வரன் பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராகவும்,தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தருமபுரி தொகுதியில் நடக்கும் அனைத்து இரங்கல் நிகழ்விற்கும் உடனடியாக சென்று விடுவது இவருடைய பழக்கம். அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்காக நடத்தப்படும்…

மாபெரும் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

தருமபுரி கிராம விழிகள் அறக்கட்டளை சார்பாக மாபெரும் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் தர்மபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொது மக்களுக்கு தேவையான சட்ட ரீதியில் ஏற்படும் சந்தேகங்களை…

பூர்வீக நிலத்தில் மின்கம்பம் அமைக்க முயற்சிக்கும் அதிகாரிகளை கண்டித்து தர்ணா போராட்டம்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இரு குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாளையம்புதூர் உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் கூறும்போது: நாராயணபுரம் கிராமத்தில் சுமார் 8 ஏக்கர்…