நில மோசடிக்கு உடந்தையாக இருந்த வட்டாட்சியர், விஏஓ மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர குடும்பத்துடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
நில மோசடிக்கு உடந்தையாக இருந்த வட்டாட்சியர், விஏஓ மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர குடும்பத்துடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெலமாறனஅள்ளி காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான 1.…
