தொப்பூரில் தாய் மகனை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பிரவீன் குமார்(26). இவர் பிஇ படித்து முடித்துவிட்டு தருமபுரியிலேயே வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தாயார் தவமணி மகனிடம் வெளி ஊருக்கு சென்று வேலை செய்ய மாட்டியா…
