மேல்பூரிக்கல் கிராமத்தில் மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள மேல்புரிக்கல் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. மாரியம்மனுக்கு வருடம் வருடம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு ஆடி மாதம் என்பதால் மாரியம்மனுக்கு…
