Category: தருமபுரி

கனமழையால் கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து 25ஆயிரத்து 556 கன அடி உபரி நீர் திறப்பால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது கனமழைதென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு,…

விபத்தில் உயிரிழந்த ஊர்காவல் படை வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி

தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் த/பெ. நடராஜன் (ஊர்க் காவல் படை எண் 203) என்பவர் 26.01.2024 அன்று நிகழ்ந்த…

2 வீடுகளில் 13 பவுன், 35000 ரூபாய் திருட்டு

தொப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரு இடங்களில் தொடர் திருட்டு திருடர்களுக்கு போலீசார் வலைவீச்சு. தர்மபுரி மாவட்ட நல்லம்பள்ளியை அடுத்த இராமாயணசின்ன அள்ளியே சேர்ந்தவர் குப்புசாமி(62) ஆகும். இவர் சுயமாக வளையல் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 12 தேதியன்று…

மை தருமபுரி அமரர் சேவை மூலம் 99ஆவது ஆதரவற்று இறந்தவரின் உடல் நல்லடக்கம்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இயற்கை மரணம் அடைந்துள்ளார். அவரது பிரதத்தை கைப்பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என தெரிய வந்தது. காரிமங்கலம் காவல் நிலைய காவலர்…

தொப்பூரில் பாஜக மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பென்னாகரத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார். அதற்காக வரும்பொழுது வெள்ளக்கல் டோல்கேட் அருகே பாஜக நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். தர்மபுரி மாவட்ட செயலாளர் முருகேசன் உடன் இருந்தார்.

கேத்தன அள்ளி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்

கேத்தன அள்ளி ஊராட்சியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள கேத்தன அள்ளி ஊராட்சியில் உள்ள ஆர்.சி பாத்திமா துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய்…

காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் டேங்க்

காரிமங்கலம் பேரூராட்சி உட்பட்ட 14-வது வார்டில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் டேங்க் திறப்பு விழா தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 14வது வார்டு ஏரியின் கீழுர், முருக்கம்பட்டடி பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15-வது…

வேண்டியதை நிறைவேற்றும் செல்லியம்மன்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல் அள்ளி ஊராட்சி கெங்கலாபுரம் பகுதியில் அருள்மிகு செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக அந்தப் பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர். செல்லியம்மன் சிலை மரத்துக்கு அடியில் இருந்த காரணத்தினால் அந்த…

விடுமுறை தினத்தில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று காலை முதல் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருவதால் கலை கட்டியது ஒகேனக்கல் சுற்றுலா தளம். காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவே நீர்வரத்து வந்ததால் ஒகேனக்கல்…

நாகாவதி அணை அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து

தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிய அரசு பேருந்து ஒன்று தர்மபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது மேடான பகுதியில் அரசு பேருந்து ஏறி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில்…