Author: Raja

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய ஏழாம் வகுப்பு மாணவி தியானா.

மை தருமபுரி தொண்டு அமைப்பு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சேவைப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.குறிப்பாக, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும், இரத்த தானமும், அவசர தேவையாக வழங்கி வருகின்றனர். அதேபோன்று புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக…

கோவிலுக்கு திருடச் சென்றபோதுஉண்டியலில் கை மாட்டிக் கொண்டது.விடிய விடிய காத்திருந்த திருடன் காலையில் கைது

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது சேசம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள பெரியாண்டிச்சி கோவில் உண்டியலில் பணம் திருட நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். எப்போது உண்டியலில் கையை விட்டு பணத்தை எடுக்க…

அரசு பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்கே.துரைசாமி பரிசளித்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி கமலநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமலநத்தம் விஜயன் செய்திருந்தார். இந்த…

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கடுதுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜலபதி(30). இவர் தர்மபுரி தனியார் கிளினிக்கில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக பிரேமா(25) என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு…

தேசிய திறளாய்வு தேர்வில் (NMMS) மாவட்டத்தில் முதலிடம், மாநிலத்தில் நான்காமிடம் பெற்ற அரசுபள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது அனுமந்தபுரம் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வில் இப்பள்ளியில் படிக்கும் மாணவி அகிலா 153 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும், மாநிலத்தில் நான்காம் இடத்தையும்…

அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நீண்ட நாட்கள் பயன்பாடு இல்லாத ஆழ்துளை குழாயை சீர் செய்த ஊராட்சி நிர்வாகம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்டது அதியமான் கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தேர் திருவிழாவானது நாளை முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் கோவில் அருகே உள்ள ஆழ்துளை குழாய் பழுதாகி பல நாட்கள்…

தண்டுகாரம்பட்டியில் ஜல்ஜீவன் திட்ட குழாயை சீரமைக்காத ஊராட்சி நிர்வாகம்-பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீண்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாகல் அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் கிணறு மற்றும்…

காலபைரவர் கோவிலில் அபிஷேகம் கட்டணம் ரூ.250க்கு பதில் ரூ.1000 வசூல்-வீடியோ வைரல்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை, விசேஷ தினங்கள் மற்றும் அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்காக தர்மபுரி மாவட்டத்தை விட வெளி…

நல்லம்பள்ளி ஒன்றியத்தில்அரசு வழங்கும் இலவச வீடுகளுக்கு ரூ.5000 முதல் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் தினக் கூலி பணியாளர்கள் (NMR)

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 32 பஞ்சாயத்துகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் அதிகப்படியான பொதுமக்கள் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்து வந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் பின்தங்கி இருப்பதினால் ஓலை வீடுகள் மற்றும்…

தர்மபுரியில் RTI-ஒரு நாள் இலவச சட்ட பயிற்சி முகாம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது 2005-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தை குறித்து மக்களிடையே இன்று வரை போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த தகவல்…