Author: Raja

தண்டுகாரம்பட்டி ஏரியில் மீன் குஞ்சுகளை வளர்ப்புக்காக விட்ட இளைஞர்களுக்கு பாராட்டு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது தண்டுகாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அருகாமையில் தண்டுகாரம்பட்டி ஏரி மற்றும் பாப்பன்குட்டை ஏரி உள்ளது.கடந்த சில நாட்கள் முன்பு பெஞ்சல் புயல் காரணமாக…

26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி

நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி 26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது: எம்எல்ஏ தலைமையில் கிராம மக்கள் மலர்தூவி உபரி நீரை வரவேற்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது நார்த்தம்பட்டி- இலளிகம் பெரிய ஏரி. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த…

தர்மபுரியில் மகப்பேறு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 45 மட்டுமே என மாவட்ட ஆட்சியர் தகவல்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 45 மருத்துவமனைகள் மகப்பேறு சிகிச்சை (பிரசவம்) அளிக்கும் மருத்துவமனைகளான உள்ளன. மருத்துவமனைகளின் வசதிகளை பொறுத்து மூன்று வகைகளாக தரம் பிரித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் ஜீலை 2024…

100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாதவர்களின் பெயரில் பணம் மோசடி அம்பலம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியதனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 10க்கு மேற்பட்ட குக்கிராமங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தின் அடிப்படையில் நேற்று மேல் பூரிகள் பகுதியில் 141 பணியாளர்களும், அஜ்ஜிப்பட்டி பகுதியில்…

TNGOTS சங்கத்தில் 500 பணியாளர்கள் இணையும் விழா.

தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கத்தில் 500 பணியாளர்கள் இணையும் விழா இண்டூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதம்மாள் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்…

பாலக்கோடு அருகே ஏற்பட்ட விபத்தில் 20 பேர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வழியாக இன்று காலை 10 மணிக்கு பெங்களுரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது, மேட்டூரை சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தராசு (வயது.37) நடத்துநர் நடராஜ் பேருந்தை இயக்கி வந்தனர். பாலக்கோடு அடுத்த…

காவிரி உபரிநீர் திட்டத்தை கொண்டு வர அரை நாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு எம்எல்ஏ ஆதரவைத் திரட்டினார்.

தர்மபுரி மாவட்டத்தில் காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தர்மபுரி மாவட்டம் முழுவதும் வருகின்ற 4 ஆம் தேதி அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நல்லம்பள்ளி பகுதியில்…

மலை கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய தருமபுரி எம்எல்ஏ.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்மம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சோளியானூர்,மலையூர் காடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வெளியில் செல்வதற்காகவும், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் செல்லவும், பள்ளி…

சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது மேல்புரிக்கல் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இவர்கள் அதிகப்படியாக விவசாயம் சார்ந்த தொழில்களையே நம்பி விவசாயம் செய்து வருகின்றன. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் பருவமழை போதிய அளவு…

பென்னாகரம் அருகே செல்லமுடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள செல்லமுடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமையேற்று நடத்தி…