Tag: நல்லம்பள்ளி

காலபைரவர் கோவிலில் அபிஷேகம் கட்டணம் ரூ.250க்கு பதில் ரூ.1000 வசூல்-வீடியோ வைரல்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை, விசேஷ தினங்கள் மற்றும் அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்காக தர்மபுரி மாவட்டத்தை விட வெளி…

நல்லம்பள்ளி ஒன்றியத்தில்அரசு வழங்கும் இலவச வீடுகளுக்கு ரூ.5000 முதல் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் தினக் கூலி பணியாளர்கள் (NMR)

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 32 பஞ்சாயத்துகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் அதிகப்படியான பொதுமக்கள் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்து வந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் பின்தங்கி இருப்பதினால் ஓலை வீடுகள் மற்றும்…

தொப்பூர் கட்டமேட்டில் மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து

தொப்பூர் அருகே மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்தில் மூன்று பேர் படுகாயம் போக்குவரத்து பாதிப்பு. கர்நாடகா மாநிலத்திலிருந்து துவரம் பருப்பு ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலத்தைச் சேர்ந்த நீலமோகன் (37) என்பவர்…

நல்லம்பள்ளி அருகே வீடுகளை சூறையாடும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி

நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த குரங்குகள் வீடுகளை சூரையாடி வருகின்றன. இதனால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வெள்ளக்கல் பகுதியில் இருந்து தொப்பூர் வரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த…

தண்டுகாரம்பட்டி ஏரியில் மீன் குஞ்சுகளை வளர்ப்புக்காக விட்ட இளைஞர்களுக்கு பாராட்டு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது தண்டுகாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அருகாமையில் தண்டுகாரம்பட்டி ஏரி மற்றும் பாப்பன்குட்டை ஏரி உள்ளது.கடந்த சில நாட்கள் முன்பு பெஞ்சல் புயல் காரணமாக…

26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி

நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி 26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது: எம்எல்ஏ தலைமையில் கிராம மக்கள் மலர்தூவி உபரி நீரை வரவேற்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது நார்த்தம்பட்டி- இலளிகம் பெரிய ஏரி. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த…

100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாதவர்களின் பெயரில் பணம் மோசடி அம்பலம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியதனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 10க்கு மேற்பட்ட குக்கிராமங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தின் அடிப்படையில் நேற்று மேல் பூரிகள் பகுதியில் 141 பணியாளர்களும், அஜ்ஜிப்பட்டி பகுதியில்…

TNGOTS சங்கத்தில் 500 பணியாளர்கள் இணையும் விழா.

தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கத்தில் 500 பணியாளர்கள் இணையும் விழா இண்டூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதம்மாள் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்…

காவிரி உபரிநீர் திட்டத்தை கொண்டு வர அரை நாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு எம்எல்ஏ ஆதரவைத் திரட்டினார்.

தர்மபுரி மாவட்டத்தில் காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தர்மபுரி மாவட்டம் முழுவதும் வருகின்ற 4 ஆம் தேதி அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நல்லம்பள்ளி பகுதியில்…

மலை கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய தருமபுரி எம்எல்ஏ.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்மம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சோளியானூர்,மலையூர் காடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வெளியில் செல்வதற்காகவும், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் செல்லவும், பள்ளி…