Tag: நல்லம்பள்ளி

வெள்ளக்கல் அருகே பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் டீ மாஸ்டர் பலி

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் கொத்தாபுள்ளயானூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(49). இவர் வெள்ளக்கல் சுங்க சாவடி அருகே ஹோட்டலில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு வருவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் தருமபுரியை நோக்கி வந்து…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மூன்று கட்ட போராட்டத்திற்கு நோட்டீஸ் வினியோகம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மூன்று கட்டமாக போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதந்திர ஊதியத்தை ரூபாய் 10000 ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி…

தண்டுகாரம்பட்டியில்10.70 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை தர்மபுரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல்அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தண்டுகாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் வெளியில் செல்வதற்காகவும், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்…

இண்டூர் அருகே மாரியம்மன், விநாயகர், முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா.

கூலிக்கொட்டாய் கிராமத்தில் விநாயகர்,மாரியம்மன்,சாமனேரி முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஸ்ரீ…

கூன்மாரி கொட்டாய் ஏரியில் கருவேலம் முற்களை அகற்றி கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது குன்மாரி கொட்டாய் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் நிரம்பி இருக்கும். இதனால் விவசாயத்தையே நம்பி உள்ள…

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து. கல்லூரி மாணவிகள் படுகாயம்.

நல்லம்பள்ளி அருகே அரசு டவுன் பஸ் தனியார் காலேஜ் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து 20 பேர் படுகாயம். சாலை விரிவாக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல். தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்னம் பள்ளி அருகே நாகாவதி அணை…

அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு அடுத்த அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நேற்று அரசு பள்ளிகள் திறந்த நிலையில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர்.…

கோவிலுக்கு திருடச் சென்றபோதுஉண்டியலில் கை மாட்டிக் கொண்டது.விடிய விடிய காத்திருந்த திருடன் காலையில் கைது

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது சேசம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள பெரியாண்டிச்சி கோவில் உண்டியலில் பணம் திருட நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். எப்போது உண்டியலில் கையை விட்டு பணத்தை எடுக்க…

அரசு பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்கே.துரைசாமி பரிசளித்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி கமலநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமலநத்தம் விஜயன் செய்திருந்தார். இந்த…

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கடுதுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜலபதி(30). இவர் தர்மபுரி தனியார் கிளினிக்கில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக பிரேமா(25) என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு…