இண்டூர் அருகே மாரியம்மன், விநாயகர், முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா.
கூலிக்கொட்டாய் கிராமத்தில் விநாயகர்,மாரியம்மன்,சாமனேரி முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஸ்ரீ…
