அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நீண்ட நாட்கள் பயன்பாடு இல்லாத ஆழ்துளை குழாயை சீர் செய்த ஊராட்சி நிர்வாகம்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்டது அதியமான் கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தேர் திருவிழாவானது நாளை முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் கோவில் அருகே உள்ள ஆழ்துளை குழாய் பழுதாகி பல நாட்கள்…
