சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது மேல்புரிக்கல் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இவர்கள் அதிகப்படியாக விவசாயம் சார்ந்த தொழில்களையே நம்பி விவசாயம் செய்து வருகின்றன. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் பருவமழை போதிய அளவு…
