வழக்கமாக செல்லும் மயான பாதை வழித்தடத்தை விட கோரி சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியத அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் காலனி பகுதியில் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி சார்ந்தவர் இறந்துவிட்டால் அருகாமையில் அமைந்துள்ள அருந்ததியர் மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம்.…
