பண்டஅள்ளி ஊராட்சியில்பொறுப்பு தலைவரின் மகன் மோட்டார் மற்றும் பைப்புகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக பொதுமக்கள் புகார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்டஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஜர்க்கான் கொட்டை பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு குடிநீர் தேவைக்காக 15ஆவது நிதி குழு மானியத்தில் 2020-21 ஆம் ஆண்டு 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட…
