26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி
நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி 26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது: எம்எல்ஏ தலைமையில் கிராம மக்கள் மலர்தூவி உபரி நீரை வரவேற்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது நார்த்தம்பட்டி- இலளிகம் பெரிய ஏரி. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த…
