மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கடுதுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜலபதி(30). இவர் தர்மபுரி தனியார் கிளினிக்கில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக பிரேமா(25) என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு…
