Category: தருமபுரி

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கடுதுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜலபதி(30). இவர் தர்மபுரி தனியார் கிளினிக்கில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக பிரேமா(25) என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு…

அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நீண்ட நாட்கள் பயன்பாடு இல்லாத ஆழ்துளை குழாயை சீர் செய்த ஊராட்சி நிர்வாகம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்டது அதியமான் கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தேர் திருவிழாவானது நாளை முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் கோவில் அருகே உள்ள ஆழ்துளை குழாய் பழுதாகி பல நாட்கள்…

தண்டுகாரம்பட்டியில் ஜல்ஜீவன் திட்ட குழாயை சீரமைக்காத ஊராட்சி நிர்வாகம்-பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீண்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாகல் அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் கிணறு மற்றும்…

காலபைரவர் கோவிலில் அபிஷேகம் கட்டணம் ரூ.250க்கு பதில் ரூ.1000 வசூல்-வீடியோ வைரல்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை, விசேஷ தினங்கள் மற்றும் அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்காக தர்மபுரி மாவட்டத்தை விட வெளி…

நல்லம்பள்ளி ஒன்றியத்தில்அரசு வழங்கும் இலவச வீடுகளுக்கு ரூ.5000 முதல் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் தினக் கூலி பணியாளர்கள் (NMR)

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 32 பஞ்சாயத்துகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் அதிகப்படியான பொதுமக்கள் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்து வந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் பின்தங்கி இருப்பதினால் ஓலை வீடுகள் மற்றும்…

தர்மபுரியில் RTI-ஒரு நாள் இலவச சட்ட பயிற்சி முகாம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது 2005-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தை குறித்து மக்களிடையே இன்று வரை போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த தகவல்…

தொப்பூர் கட்டமேட்டில் மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து

தொப்பூர் அருகே மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்தில் மூன்று பேர் படுகாயம் போக்குவரத்து பாதிப்பு. கர்நாடகா மாநிலத்திலிருந்து துவரம் பருப்பு ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலத்தைச் சேர்ந்த நீலமோகன் (37) என்பவர்…

நல்லம்பள்ளி அருகே வீடுகளை சூறையாடும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி

நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த குரங்குகள் வீடுகளை சூரையாடி வருகின்றன. இதனால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வெள்ளக்கல் பகுதியில் இருந்து தொப்பூர் வரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த…

தண்டுகாரம்பட்டி ஏரியில் மீன் குஞ்சுகளை வளர்ப்புக்காக விட்ட இளைஞர்களுக்கு பாராட்டு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது தண்டுகாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அருகாமையில் தண்டுகாரம்பட்டி ஏரி மற்றும் பாப்பன்குட்டை ஏரி உள்ளது.கடந்த சில நாட்கள் முன்பு பெஞ்சல் புயல் காரணமாக…

26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி

நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி 26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது: எம்எல்ஏ தலைமையில் கிராம மக்கள் மலர்தூவி உபரி நீரை வரவேற்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது நார்த்தம்பட்டி- இலளிகம் பெரிய ஏரி. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த…