Author: Raja

காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் டேங்க்

காரிமங்கலம் பேரூராட்சி உட்பட்ட 14-வது வார்டில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் டேங்க் திறப்பு விழா தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 14வது வார்டு ஏரியின் கீழுர், முருக்கம்பட்டடி பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15-வது…

பெருந்தலைவர் காமராசர் பிறந்த தினம்

கர்மவீரர் காமராசர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். இவர் 1954 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் 9 ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். அப்போது தமிழகத்தில் பள்ளிக்…

வேண்டியதை நிறைவேற்றும் செல்லியம்மன்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல் அள்ளி ஊராட்சி கெங்கலாபுரம் பகுதியில் அருள்மிகு செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக அந்தப் பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர். செல்லியம்மன் சிலை மரத்துக்கு அடியில் இருந்த காரணத்தினால் அந்த…

விடுமுறை தினத்தில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று காலை முதல் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருவதால் கலை கட்டியது ஒகேனக்கல் சுற்றுலா தளம். காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவே நீர்வரத்து வந்ததால் ஒகேனக்கல்…

நாகாவதி அணை அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து

தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிய அரசு பேருந்து ஒன்று தர்மபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது மேடான பகுதியில் அரசு பேருந்து ஏறி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில்…

தொப்பூரில் தாய் மகனை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பிரவீன் குமார்(26). இவர் பிஇ படித்து முடித்துவிட்டு தருமபுரியிலேயே வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தாயார் தவமணி மகனிடம் வெளி ஊருக்கு சென்று வேலை செய்ய மாட்டியா…

பாளையம்புதூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

பாளையம் புதூர் அரசு பள்ளியில்மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பு. தருமபுரியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட தொடக்க விழாவில் ரூ.444.77 கோடி செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 2637…

தொப்பூரில் 10 வருடமாக குழந்தை இல்லாததால் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்.மனைவி தற்கொலை

தொப்பூர் அருகே10 வருடமாக குழந்தை இல்லாததால் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்.மனைவி தற்கொலை. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த உம்மியம்பட்டி பகுதி சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் கலைச்செல்வி(35). இவருக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன்…

தமிழ்நாடு வழியாக குட்கா போதை பொருளை கடத்தி சென்றால் பல மடங்கு பணம்.

தமிழ்நாடு வழியாக குட்கா போதை பொருளை கடத்திச் செல்லும் கார்களால் விபத்து அபாயம். போதை பொருளை கேரளாவிற்கு கடத்தி சென்று கொடுத்தால் பல மடங்கு டிரைவர்களுக்கு பணம். தமிழ்நாடு அரசு குட்கா போதை பொருட்களை கடைகளில் விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து விவரம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து விவரம். காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு சுமார் 3000 கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது.