தர்மபுரி உழவர் சந்தை,காய்கறிகள் பழங்கள் தினசரி விலை நிலவரம்
தர்மபுரி உழவர் சந்தை,காய்கறிகள் பழங்கள் தினசரி விலை நிலவரம் தக்காளி -36 சின்ன வெங்காயம் -56 பூண்டு -165 பெரிய வெங்காயம் -46
தர்மபுரி உழவர் சந்தை,காய்கறிகள் பழங்கள் தினசரி விலை நிலவரம் தக்காளி -36 சின்ன வெங்காயம் -56 பூண்டு -165 பெரிய வெங்காயம் -46
மேட்டூர் அணை நீர் வரத்து 1038 கன அடியாக அதிகரிப்பு. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1038கானா அடியாக அதிகரித்துள்ளது இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்…
மாரண்டஅள்ளியில் அறிவு திருக்கோயில் சார்பில் காயகல்ப பயிற்சி. மாரண்டஅள்ளி அறிவு திருக்கோயில் யோகா பயிற்சி மையத்தில் ஆழியாறு அறிவு திருக்கோயில் சார்பில் மூத்த யோகா பேராசிரியை திருமதி சுமதி சுப்பிரமணியன் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய கல்ப பயிற்சியினை வழங்கினார்.…
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருவதால் கலை கட்டி வருகிறது ஒகேனக்கல் தளம்.…
சிவாடி இரயில் நிலையம் அருகேகஞ்சா வைத்திருந்த நான்கு பேர் கைது. தர்மபுரி மாவட்டத்தில் எல்ல பகுதியாக தொப்பூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிவாடி ரயில் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது குறித்து போலீசாருக்கு…
தர்மபுரி அருகே பரபரப்புமுனியப்பன் கோவில் உண்டியலில் ₹90.42 கோடிக்கான காசோலை. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது.இங்கு மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம் .இந்த திருவிழாவில்…
பென்னாகரம் அருகே வீட்டில் ஸ்கேன் கருவி வைத்து கருவில் பாலினத்தை கண்டறிந்த சொன்ன கும்பல். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெக்குந்தி முத்தப்பா நகரில் வசிப்பவர் லலிதா(47). இவர் நலப்புறம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலரா அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.…
மேல்பூரிக்கல் கிராமத்தில் ஒகேனக்கல் தண்ணீர் வராததால் கிராம மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மானியத அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது மேல்பூரிக்கல் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…