Author: Raja

ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு

கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி , ஹாரங்கி, ஹேமாவதி,…

அனுமதியின்றி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு 1,40,000 ரூபாய் அபராதம்.இரண்டு சரக்கு லாரி பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கலெக்டர் சாந்தி அவர்களின் ஆலோசனையின் படி, வட்டார போக்கு வரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆகியோர் திம்மம்பட்டி நெடுஞ்சாலை முதல் காடுசெட்டிப் பட்டி…

உம்மியம்பட்டி கீழ்விதியில் மழைநீர், கழிவு நீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது உம்மியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. அவ்வாறு வசித்து வரும் இந்த கிராமத்தில் கீழ் வீதி பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒன்றாக தேங்கி நிற்பதால்…

மை தருமபுரி அமரர் சேவை மூலம் நல்லடக்கம் செய்த 100 புனித உடல்களுக்கும் ராமேஸ்வரத்தில் ஆத்மாத்மசாந்தி பூஜை.

மை தருமபுரி அமைப்பின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உறவினர்கள் இல்லாமல் ஆதரவின்றி இறந்தவர்களின் புனித உடல்களை எங்கள் உறவாக எண்ணி மை தருமபுரி அமரர் சேவை மூலம் நல்லடக்கம் செய்து வருகிறோம். இதுவரை 100 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். இறந்த…

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியாக அதிகரிப்பு -குளிக்க தொடர்ந்து தடை

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க, குளிக்க 4-வது நாளாக தடை நீடிக்கிறது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில்…

இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள ஜருகு பகுதியை சேர்ந்த செல்வி (45) மகன் சரவணன் (25). இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சரவணன் சொந்த வேலையின் காரணமாக தனது டூவீலரில் வெள்ளக்கல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

குடிநீரில் புழுக்கள் சேர்ந்து வருவதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

நல்லம்பள்ளி அருகே குடிதண்ணீரில் புழுக்கள் மிதந்து வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் கட்டை மற்றும் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியத அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஜருகு பகுதியில் உள்ள…

3 வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 2பேர் கைது-25 பவுன் மீட்பு

தர்மபுரி மாவட்ட நல்லம்பள்ளியை அடுத்த இராமாயணசின்ன அள்ளியே சேர்ந்தவர் குப்புசாமி(62) ஆகும். இவர் சுயமாக வளையல் வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த 12 தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள சாமிசெட்டிபட்டி கிராமத்தில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.இந்த விழாவில் வளையல் வியாபாரம்…

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இசிஆர்சி மையம்.

தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (இசிஆர்சி) சார்பாக மனநலம் குன்றிய நபரை மீட்டு பராமரித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை…

நீரோடை கால்வாயில் ஆழ்துளை குழாய் அமைப்பதாக கூறி தடுத்து நிறுத்திய ஊர் பொதுமக்கள்.

தர்மபுரி மாவட்டம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்தமல்லிக்காரன் கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் லோகநாதன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நல்லம்பள்ளி வட்டாட்சியருக்கு கடந்த மாதம்…