ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு
கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி , ஹாரங்கி, ஹேமாவதி,…
