Tag: நல்லம்பள்ளி

சாமிசெட்டிபட்டியில் மருத்துவ இராமதாஸ் பிறந்தநாள் விழா.

சாமிசெட்டிபட்டியில்மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கினார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின்…

சாமிசெட்டிப்பட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நட்ட தருமபுரி எம்எல்ஏ.

மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கினார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின்…

குட்கா கடத்தி சென்ற காரை மற்றொரு கார் மோதிவிட்டு தப்பி ஓட்டம்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் போலீஸ் கோட்ரஸ் அருகே சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த காரை அதே சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் முன்னாள் சென்ற கார்…

இரிடியம் தயார் செய்து காரில் பெங்களூருக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்லம்பள்ளி ரயில்வே கேட்டு அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனம் தணிக்கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல்…

மேல்பூரிக்கல் கிராமத்தில் மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள மேல்புரிக்கல் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. மாரியம்மனுக்கு வருடம் வருடம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு ஆடி மாதம் என்பதால் மாரியம்மனுக்கு…

உம்மியம்பட்டி கீழ்விதியில் மழைநீர், கழிவு நீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது உம்மியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. அவ்வாறு வசித்து வரும் இந்த கிராமத்தில் கீழ் வீதி பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒன்றாக தேங்கி நிற்பதால்…

இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள ஜருகு பகுதியை சேர்ந்த செல்வி (45) மகன் சரவணன் (25). இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சரவணன் சொந்த வேலையின் காரணமாக தனது டூவீலரில் வெள்ளக்கல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

குடிநீரில் புழுக்கள் சேர்ந்து வருவதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

நல்லம்பள்ளி அருகே குடிதண்ணீரில் புழுக்கள் மிதந்து வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் கட்டை மற்றும் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியத அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஜருகு பகுதியில் உள்ள…

3 வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 2பேர் கைது-25 பவுன் மீட்பு

தர்மபுரி மாவட்ட நல்லம்பள்ளியை அடுத்த இராமாயணசின்ன அள்ளியே சேர்ந்தவர் குப்புசாமி(62) ஆகும். இவர் சுயமாக வளையல் வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த 12 தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள சாமிசெட்டிபட்டி கிராமத்தில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.இந்த விழாவில் வளையல் வியாபாரம்…

நீரோடை கால்வாயில் ஆழ்துளை குழாய் அமைப்பதாக கூறி தடுத்து நிறுத்திய ஊர் பொதுமக்கள்.

தர்மபுரி மாவட்டம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்தமல்லிக்காரன் கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் லோகநாதன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நல்லம்பள்ளி வட்டாட்சியருக்கு கடந்த மாதம்…