Month: May 2026

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் பாராட்டு விழா நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய குணசேகரன் என்பவரும், தண்டுகாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் வேலுச்சாமி ஆகிய இருவரும், கடந்த ஏப்ரல் 30 அன்று பணி ஓய்வு பெற்றனர். இதனை தொடர்ந்து…

சேதமான குடிநீர் குழாயை சீரமைக்காததை கண்டித்து காலி குடங்களுடன் போராட்டம்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு ஏ.ஜெட்டிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தகடூர் கிராமம்.இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு காமராஜர் நகர் பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றிலிருந்து குழாய் மூலம் தகடூர் ஓம் சக்தி கோயில் வளாகத்தில்…

தவெக வைத்த 2 பேனரை கிழித்த மர்ம நபர்களால் பரபரப்பு- போலீசார் விசாரணை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாளையம்புதூர் கிராமம். இந்த கிராமத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் பாளையம் புதூர் 4 ரோடு பகுதியில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 2 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சாலை…

74 ஆண்டு கால தருமபுரி தொகுதி வரலாறு-பெண் எம்எல்ஏ தேர்வு

நன்றி! நன்றி!! நன்றி!!! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். 75…