ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் பாராட்டு விழா நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய குணசேகரன் என்பவரும், தண்டுகாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் வேலுச்சாமி ஆகிய இருவரும், கடந்த ஏப்ரல் 30 அன்று பணி ஓய்வு பெற்றனர். இதனை தொடர்ந்து…
