Author: Raja

பருவநிலை மாற்றத்தால் டெங்கு அபாயம்.

கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்…பருவநிலை மாற்றத்தால் டெங்கு அபாயம் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக தேங்கிய நீரில் கொசுக்கள் அதிக அளவில்…

டிப்பர் லாரியில் மண் கடத்திய டிரைவர் கைது.உரிமையாளருக்கு போலீசார் வலை.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நுரம்பு மண் அதிக அளவில் இரவு பகலாக கடத்தி வருவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று கனிம வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தளவாய் அள்ளி…

அரசு அனுமதியுடன் கனிம வளங்களை எடுத்து விற்பவர்களிடம் ஒரு லோடுக்கு ரூ.800 மாமுல் வசூல் செய்யும் குரூப்.யார் அந்த குரூப்???

இன்று டீக்கடைக்கு வந்து டீ சாப்பிடலாம் என அமர்ந்தோம். அப்பொழுது டீ மாஸ்டரை பார்த்து இன்று என்ன தகவல் வந்துள்ளது என கேட்டேன். மாஸ்டர் தர்மபுரி கனிமவளத்துறை மற்றும் புவியியல்,சுரங்கத் துறை அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று மாவட்டம் முழுவதும் 20க்கும்…

கட்டிட மேஸ்திரிக்கு பெண் போலீஸ் பளார் தற்கொ*லை முயற்சியால் பரபரப்பு

தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரணைக்கு வரவழைத்து உறவினர் முன்னிலையில் கட்டிட மேஸ்திரியை அடித்த பெண் போலீஸ்.மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொ*லைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை…

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் பாராட்டு விழா நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய குணசேகரன் என்பவரும், தண்டுகாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் வேலுச்சாமி ஆகிய இருவரும், கடந்த ஏப்ரல் 30 அன்று பணி ஓய்வு பெற்றனர். இதனை தொடர்ந்து…

சேதமான குடிநீர் குழாயை சீரமைக்காததை கண்டித்து காலி குடங்களுடன் போராட்டம்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு ஏ.ஜெட்டிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தகடூர் கிராமம்.இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு காமராஜர் நகர் பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றிலிருந்து குழாய் மூலம் தகடூர் ஓம் சக்தி கோயில் வளாகத்தில்…

தவெக வைத்த 2 பேனரை கிழித்த மர்ம நபர்களால் பரபரப்பு- போலீசார் விசாரணை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாளையம்புதூர் கிராமம். இந்த கிராமத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் பாளையம் புதூர் 4 ரோடு பகுதியில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 2 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சாலை…

74 ஆண்டு கால தருமபுரி தொகுதி வரலாறு-பெண் எம்எல்ஏ தேர்வு

நன்றி! நன்றி!! நன்றி!!! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். 75…

பூகானஅள்ளி குடியிருப்பை ஓட்டி கிணற்றுக்கு வெடி வைத்ததில் வீடுகள் சேதம்: நடவடிக்கை எடுக்ககோரி, கலெக்டருக்கு கோரிக்கை.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பூகானஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது பூகானஅள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரின் உறவினர் ஒருவர் விவசாய நிலத்தில் வெடிவைத்து கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வெடி வைத்து கிணறு தோண்டும்…

ஜனநாயக கடமை ஆற்றிய ரத்னா குழும நிறுவனர் ஹரிகிருஷ்ணன்-கௌரவித்த வாக்குச் சாவடி அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நார்த்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை உற்சாமுகடன் ஆற்றினர். முன்னதாக இந்த வாக்கு…