Author: Raja

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர்களிடம் கல்குவாரி உரிமையாளர் கடும் வாக்குவாதம்.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே, கும்பளபாடியில் விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, இண்டூர்…

லாரி- பஸ் மோதி விபத்து.10 பேர் காயம்

தர்மபுரி பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிய தனியார் பேருந்து ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரம் பகுதியில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியின்…

சமுதாயக் கூடத்தை தர்மபுரி எம்எல்ஏ திறந்து வைத்தார்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அடுத்துள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் போது மக்கள் பல்நோக்கு சமுதாயக்கூடம் வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-2026…

தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணித்த, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுகவினர், வேதனையில் அடிமட்ட கட்சி தொண்டர்கள்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையம் முன்பு கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடம் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்கள்…

தருமபுரி திமுக MLA வேட்பாளர்?

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் பல மனுக்கள் தலைமையில் வேட்பாளர் விருப்ப மனு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது…

நல்லம்பள்ளி அரசு கட்டிடத்தில் புகுந்த பாம்பினால் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சந்தை வளாகம் அருகே கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதினால் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த மருத்துவமனை பின்புறம் புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு வருகின்றனர்.அவ்வாறு புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு…

திடீரென காகங்கள் உயிரிழப்பு; மக்களே உஷார்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காகங்கள் உயிரிழந்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதேபோன்று தருமபுரி மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 10ற்கு மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கால்நடை துறை அதிகாரிகள்…

ஒகேனக்கல் பைப்லைன் உடைந்ததை பழைய துணி, போல்டு போட்டு அடைத்த குடிநீர் வடிகால் வாரியத்தின் அவலம்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள புறவடை ஜங்ஷன் பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரண்டு புறமும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் புறவடை ஜங்ஷன் பகுதி ஓரம் சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று…

சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது ஓமல்நத்தம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை ஓமல்நத்தம் பகுதியில் உள்ள பெரிய ஏரி-நாகவதி அணைக்கு செல்லும் ஓடை அருகாமையில் அடக்கம்…

+2 மாணவன் பதிவிட்ட ரீல்சால் இரண்டு தரப்பினர் இடையே மோதல்.கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வழக்கு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வசித்து வரும் +2 மாணவர் ஒருவர் சினிமா வசனம் அடங்கிய ரீல்ஸ் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். இந்த ரீல்சை பார்த்த கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்களிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில்…