Month: July 2024

தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது…

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேணுகா ஆகியோர் தலைமையில் நடத்தினர்.ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாமாரியப்பன், வளர்மதி சின்னவன், ராஜீ முத்துவேல்,…

சாலை விதிகளை மீறிய டிப்டாப் ஆசாமியின் ஆட்டோ பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வந்தனர். இதன் காரணமாக…

குட்கா கடத்தி சென்ற காரை மற்றொரு கார் மோதிவிட்டு தப்பி ஓட்டம்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் போலீஸ் கோட்ரஸ் அருகே சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த காரை அதே சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் முன்னாள் சென்ற கார்…

இரிடியம் தயார் செய்து காரில் பெங்களூருக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்லம்பள்ளி ரயில்வே கேட்டு அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனம் தணிக்கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல்…

தர்மபுரி அருகே இந்து அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னனி ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு இந்து அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னனி சார்பில் மாவட்ட செயலாளர் வேடியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன்,சிவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலயங்களில் உள்ள…

விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திம்மம்பட்டி நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நெடுஞ்சாலையில்அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி மோதி விபத்துக்கள்…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிதக்கும் முதலை-வீடியோ வைரல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக கர்நாடகா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுமார் 54 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள…

மேல்பூரிக்கல் கிராமத்தில் மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள மேல்புரிக்கல் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. மாரியம்மனுக்கு வருடம் வருடம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு ஆடி மாதம் என்பதால் மாரியம்மனுக்கு…

ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு

கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி , ஹாரங்கி, ஹேமாவதி,…

அனுமதியின்றி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு 1,40,000 ரூபாய் அபராதம்.இரண்டு சரக்கு லாரி பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கலெக்டர் சாந்தி அவர்களின் ஆலோசனையின் படி, வட்டார போக்கு வரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆகியோர் திம்மம்பட்டி நெடுஞ்சாலை முதல் காடுசெட்டிப் பட்டி…